tag:blogger.com,1999:blog-21538678012622126842024-03-05T23:04:43.414+04:00madukkurநீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-32883835940797550622010-09-09T15:06:00.003+04:002010-09-13T12:36:26.275+04:00ஆலோசனை எப்படி சொல்லனும்....விமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்து கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அந்த நபர் ஏன் கேட்கிறிர்கள் என்று கேட்டார்.<br />
<br />
அதற்கு கேள்வி கேட்ட நபர் "சிகரெட் பிடிப்பதற்கு பதிலாக அதற்கு செலவழித்த காசை சேமித்து இருந்தால், ஒருவேளை நிங்கள் போக கூடிய விமானம் உங்களுடையதாக இருக்கலாம்" என்று கூறினார்<br />
<a name='more'></a><br />
<br />
<br />
புகைப்பிடிப்பவர் கேள்வி கேட்ட நபரை பார்க்து "உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டா "என்று கேட்டார்.<br />
<br />
அதற்கு அவர் இல்லை என்று கூறினார்.<br />
<br />
அதற்கு புகைப்பிடிப்பவர் உங்கள் ஆலோசனைக்கு நன்றி.ஆனால் அந்த விமானம் என்னுடையது என்று கூறினார்.<br />
<br />
புகைபிடித்தவர் பெயர் தெரிய்மா... <strong>விஜய் மல்லையா</strong><br />
<br />
இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் எல்லா இடத்திலும்,எல்லா நேரத்திலும் ஆலோசனை சொல்ல கூடாது. இல்லையென்றால் இப்படி தான் வாங்கி கட்டி கொள்ள வேண்டி இருக்கும்<br />
<br />
சொல்றது சரிதானே................mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-13187577602514924132010-08-29T11:32:00.003+04:002010-08-29T11:44:16.810+04:00கார் பார்க்கிங்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbKe1ldoFSmmDeC0Nut7LLTjgTAMQV7ug9UkZljt0VyfJGVFwR806uNRamw2ihCXxXrBoeyPbUbu_BCJWCiTPdiV-Fb959S8PHLlTM6hHYUNo2-ne62dMSHbrv405C8azCuGRgQ0Hg58l-/s1600/Underground-garage1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="128" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbKe1ldoFSmmDeC0Nut7LLTjgTAMQV7ug9UkZljt0VyfJGVFwR806uNRamw2ihCXxXrBoeyPbUbu_BCJWCiTPdiV-Fb959S8PHLlTM6hHYUNo2-ne62dMSHbrv405C8azCuGRgQ0Hg58l-/s200/Underground-garage1.jpg" width="200" /></a></div>கார் பார்க்கிங் - மின்னெஞ்சலில் கார் பார்க்கிங் அன்டர்கிரவுன்ட் என்ற தலைப்பை பார்த்தவுடன் கார் பார்க்கிங் பிரச்சனை உள்ள இடத்தில் கட்டப்பட்டதாக இருக்கும் என்று பார்த்தால் இது தனிப்பட்ட நபரின் வீட்டில் கட்டப்பட்டதாக உள்ளது. <br />
<br />
<a name='more'></a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjurCpXyUI6zFY3xMScR8RXgV6pe2Q0hCXQLjMYx6fbI8RxTOvabhsOzikixT8m773X8dn7G_EeODBynTwXakBv7TU1DgIM5DW4Sn8F9KDQYY3xkwECdLM0dQPJ5eAI1lOdNma7mqe1xz1b/s1600/Underground-garage2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjurCpXyUI6zFY3xMScR8RXgV6pe2Q0hCXQLjMYx6fbI8RxTOvabhsOzikixT8m773X8dn7G_EeODBynTwXakBv7TU1DgIM5DW4Sn8F9KDQYY3xkwECdLM0dQPJ5eAI1lOdNma7mqe1xz1b/s320/Underground-garage2.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8OYFNuSkM2wNGDnvE6c7zgi7nHAwDiowKPRS9vBUru9iZ9KGFaBVnObr9VUjRoVcT5ItjsbJlbOWtjbyBsnX3Gbl1U0eGOvupkoe3Vy70YFSPBfrGcXJw-qQuQpKjMsmu6Un8rqH-XdxS/s1600/Underground-garage_6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="159" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8OYFNuSkM2wNGDnvE6c7zgi7nHAwDiowKPRS9vBUru9iZ9KGFaBVnObr9VUjRoVcT5ItjsbJlbOWtjbyBsnX3Gbl1U0eGOvupkoe3Vy70YFSPBfrGcXJw-qQuQpKjMsmu6Un8rqH-XdxS/s320/Underground-garage_6.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjix5pUVPl-VVmpfv6npFocC6JxRoxCzaPynxJ4An71l484vlXSWfkAhGDvjVyavrmw72x0qEKrco0UTbz7PapOL9VnJTQgdsLe9pdx_HpM_icz-xv2z08xYtqJARmSDugwwEvCaJ1K7X8p/s1600/Underground-garage_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjix5pUVPl-VVmpfv6npFocC6JxRoxCzaPynxJ4An71l484vlXSWfkAhGDvjVyavrmw72x0qEKrco0UTbz7PapOL9VnJTQgdsLe9pdx_HpM_icz-xv2z08xYtqJARmSDugwwEvCaJ1K7X8p/s320/Underground-garage_3.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9rlKSbnoGtcRINf7cEeMPQD2GZA2YtifN4y86TDhvC-WMdsMVwm14Vqul2TnT4BMrmzdO82JiJ_l_S7xO5HURqU9fWdlle_TKXlPxHpp8gFNvXv3Ct7FPyXfOLzZMwNjWP2hIGun0Kbff/s1600/Underground-garage_(4).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="234" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9rlKSbnoGtcRINf7cEeMPQD2GZA2YtifN4y86TDhvC-WMdsMVwm14Vqul2TnT4BMrmzdO82JiJ_l_S7xO5HURqU9fWdlle_TKXlPxHpp8gFNvXv3Ct7FPyXfOLzZMwNjWP2hIGun0Kbff/s320/Underground-garage_(4).jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4zCmLbgok1Cf288VjPzkUoQf6cxu2TWjAZb-LW5Xi3-gUzS8cWckDxonNoht4v5TLggsXhMGuM07XdQx2ozppmm8-gGTC9P8ZhT8xTzihZd-OTc99vMCV-MyOhyphenhyphentRRMmZJxUO6zEGCA_D/s1600/Underground-garage_5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4zCmLbgok1Cf288VjPzkUoQf6cxu2TWjAZb-LW5Xi3-gUzS8cWckDxonNoht4v5TLggsXhMGuM07XdQx2ozppmm8-gGTC9P8ZhT8xTzihZd-OTc99vMCV-MyOhyphenhyphentRRMmZJxUO6zEGCA_D/s320/Underground-garage_5.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8OYFNuSkM2wNGDnvE6c7zgi7nHAwDiowKPRS9vBUru9iZ9KGFaBVnObr9VUjRoVcT5ItjsbJlbOWtjbyBsnX3Gbl1U0eGOvupkoe3Vy70YFSPBfrGcXJw-qQuQpKjMsmu6Un8rqH-XdxS/s1600/Underground-garage_6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="159" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8OYFNuSkM2wNGDnvE6c7zgi7nHAwDiowKPRS9vBUru9iZ9KGFaBVnObr9VUjRoVcT5ItjsbJlbOWtjbyBsnX3Gbl1U0eGOvupkoe3Vy70YFSPBfrGcXJw-qQuQpKjMsmu6Un8rqH-XdxS/s320/Underground-garage_6.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgApUcCVWVAjzMnLDgptuzVIxssAH4uIpTOBvQnr20zhF8Bao0wyPQIBjjNGDOqTjqfTuPBDx-anQzuj-3GLK7mJuXw55ussY9KBJMMMuRTofTCZfYl-NYMO4gTDWBVxoW6MJmtNtkD-XQF/s1600/Underground-garage_7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgApUcCVWVAjzMnLDgptuzVIxssAH4uIpTOBvQnr20zhF8Bao0wyPQIBjjNGDOqTjqfTuPBDx-anQzuj-3GLK7mJuXw55ussY9KBJMMMuRTofTCZfYl-NYMO4gTDWBVxoW6MJmtNtkD-XQF/s320/Underground-garage_7.jpg" width="320" /></a></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-78415248335439958322010-08-23T11:31:00.000+04:002010-08-23T11:31:18.179+04:00ஏன் இப்படி.....<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh73MHHmAnxxw4IwWgWcBW9X-E2vIrBFh6j7XGF-QT3gMhY8AG5fsTJ_th402XZwTeYhI3b7kjsvUj682KOi3WG3W0-NLBneuTmYygC08VX1ZIk92xm0CFBl4werUVClvt9afDJVNm5XRi7/s1600/this-is-one-stupid-guy01.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="111" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh73MHHmAnxxw4IwWgWcBW9X-E2vIrBFh6j7XGF-QT3gMhY8AG5fsTJ_th402XZwTeYhI3b7kjsvUj682KOi3WG3W0-NLBneuTmYygC08VX1ZIk92xm0CFBl4werUVClvt9afDJVNm5XRi7/s200/this-is-one-stupid-guy01.jpg" width="200" /></a></div><br />
<br />
நம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற்றும் நன்றி செலுத்தும் விதமாக இப்படி தங்களை வருந்தி கொள்வது எந்த விதத்திஒலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மின்னெஞ்சலில் வந்த இப்புகைப்படம் நமக்கு இந்த பக்தரின் வேண்டுதலின் கடுமை காட்டுகிறது<br />
<br />
<br />
<a name='more'></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXonXLGFbPZF4iXaclKvho6kIuV13Yd15EeyNaJdJQBAqYnxZlZry9HtFa_zohQh_LW2S8QEUwz63C3QDuXyhJk-Zu7FxTlt046t3Uv5zdaUmURvsYLH6iQTp1_hn9w7zmxiIJsdJJlU6S/s1600/this-is-one-stupid-guy03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="178" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXonXLGFbPZF4iXaclKvho6kIuV13Yd15EeyNaJdJQBAqYnxZlZry9HtFa_zohQh_LW2S8QEUwz63C3QDuXyhJk-Zu7FxTlt046t3Uv5zdaUmURvsYLH6iQTp1_hn9w7zmxiIJsdJJlU6S/s320/this-is-one-stupid-guy03.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoozftpecfviAS3K0L4_CENmW5BdikGmqrsi2BRqdlTwRGSALDZZ9dpnDWS4IXgls0d-gybmSkKSehRHvTmUuxTAkAk3ZSzX53e23hAoGwzvFtyIiOwhcz-rvRz8N0kg-FZWs8PIe0fysT/s1600/this-is-one-stupid-guy12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoozftpecfviAS3K0L4_CENmW5BdikGmqrsi2BRqdlTwRGSALDZZ9dpnDWS4IXgls0d-gybmSkKSehRHvTmUuxTAkAk3ZSzX53e23hAoGwzvFtyIiOwhcz-rvRz8N0kg-FZWs8PIe0fysT/s320/this-is-one-stupid-guy12.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijVzM4uFgy-dNhwrbXxlp9VanRgh1rTBkGmAmufX8srjxJwz_0r6KJQAGeBaDgnz1Lqc3m766ZDfPuebGT6-s6djWGsigGZ36Oy0Y47VkXdSg4su9EFNtUURsEvT7Ojdzr5p_51ViPh-tq/s1600/this-is-one-stupid-guy02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijVzM4uFgy-dNhwrbXxlp9VanRgh1rTBkGmAmufX8srjxJwz_0r6KJQAGeBaDgnz1Lqc3m766ZDfPuebGT6-s6djWGsigGZ36Oy0Y47VkXdSg4su9EFNtUURsEvT7Ojdzr5p_51ViPh-tq/s320/this-is-one-stupid-guy02.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu5-dX1m4iVGKW4EcE_fgLqc64tKYGyiMG5X27PctQt-G0KQZSndabw9L4i4jRBnpQG5C5IMB8dhrTYHVkCycWD_iCLwdUJERCac8dObyX3W2Cdb8n1wIeYdQvUJITUXvePm06ZqP1gSHF/s1600/this-is-one-stupid-guy06.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu5-dX1m4iVGKW4EcE_fgLqc64tKYGyiMG5X27PctQt-G0KQZSndabw9L4i4jRBnpQG5C5IMB8dhrTYHVkCycWD_iCLwdUJERCac8dObyX3W2Cdb8n1wIeYdQvUJITUXvePm06ZqP1gSHF/s320/this-is-one-stupid-guy06.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5c61q7C9oNlnIQROfJUjrApP_lvrielro_p-D5Ob4bO7Rvn-t4wVdyolnFtPtPGMXA4Ovv7_XeY72v52iGIw4HxYTLdqnrz_URbeCXjnqakVp533AU0ALxi29039Mdy6302VKL-BQdRqX/s1600/this-is-one-stupid-guy07.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5c61q7C9oNlnIQROfJUjrApP_lvrielro_p-D5Ob4bO7Rvn-t4wVdyolnFtPtPGMXA4Ovv7_XeY72v52iGIw4HxYTLdqnrz_URbeCXjnqakVp533AU0ALxi29039Mdy6302VKL-BQdRqX/s320/this-is-one-stupid-guy07.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi42TTR_garE_mYiAGl-gkCXo3ZDifl8olLsZriRFu1aAo69oNt7lOnmG1RsQ9jOc9RPfDBV63VutPI2tlKDr9mEOeNjNGXvoF8GgR1Vhy5F1WgZKIJz_y9XXM_TCaLne7JNnhlhoRO3C-e/s1600/this-is-one-stupid-guy08.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="179" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi42TTR_garE_mYiAGl-gkCXo3ZDifl8olLsZriRFu1aAo69oNt7lOnmG1RsQ9jOc9RPfDBV63VutPI2tlKDr9mEOeNjNGXvoF8GgR1Vhy5F1WgZKIJz_y9XXM_TCaLne7JNnhlhoRO3C-e/s320/this-is-one-stupid-guy08.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipfxmOCgCNqWb2qntgtnO_uZmdlvojfqF-iJYQJB4yIzkCWwRHZ0hVP6opVZ3TvsDTSyvrRWvFIuPVgjlugWV1hTNLO6eDBwRdCMCkcHQIG0DUJt7n8XXE2NEUwUnJiaaFcmDTrmtZrS2E/s1600/this-is-one-stupid-guy11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="181" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipfxmOCgCNqWb2qntgtnO_uZmdlvojfqF-iJYQJB4yIzkCWwRHZ0hVP6opVZ3TvsDTSyvrRWvFIuPVgjlugWV1hTNLO6eDBwRdCMCkcHQIG0DUJt7n8XXE2NEUwUnJiaaFcmDTrmtZrS2E/s320/this-is-one-stupid-guy11.jpg" width="320" /></a></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-78045125904278943922010-08-22T12:04:00.002+04:002010-08-22T12:17:11.143+04:00'மரங்களை வெட்டுங்கள்''மரங்களை வெட்டுங்கள்' <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj37yNC4YM-rWOSBIRHEAH4D4HhP4aDsjxgehotFXKnys893NUnMMdAqmK96U5k0uaLDmYS__iWXFZPCXDLjRDd1WeuT3PPwllVx9xiN5dNhrxOUt3COH-FCTTpf6ZRXIlrIfXBSdJmNC9a/s1600/Acacia_tortilis_spl.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" ox="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj37yNC4YM-rWOSBIRHEAH4D4HhP4aDsjxgehotFXKnys893NUnMMdAqmK96U5k0uaLDmYS__iWXFZPCXDLjRDd1WeuT3PPwllVx9xiN5dNhrxOUt3COH-FCTTpf6ZRXIlrIfXBSdJmNC9a/s1600/Acacia_tortilis_spl.jpg" /></a></div>உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. <br />
<br />
<a name='more'></a><br />
<br />
<br />
<br />
மண்ணின் வில்லன் <br />
<br />
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) <br />
<br />
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'<br />
<br />
<br />
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.<br />
<br />
<br />
இதன் கொடூரமான குணங்கள்<br />
<br />
<br />
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!<br />
<br />
<br />
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.<br />
<br />
<br />
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.<br />
<br />
<br />
உடம்பு முழுதும் விஷம்<br />
<br />
<br />
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!<br />
<br />
<br />
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.<br />
<br />
<br />
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.<br />
<br />
<br />
அறியாமை<br />
<br />
<br />
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.<br />
<br />
<br />
கேரளாவின் விழிப்புணர்வு<br />
<br />
<br />
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??<br />
<br />
<br />
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.<br />
<br />
<br />
நல்ல மரம் ஆரோக்கியம்<br />
<br />
<br />
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .<br />
<br />
<br />
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?<br />
<br />
<br />
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.<br />
<br />
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....<br />
<br />
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! <br />
<br />
<strong>தினந்தந்தி நாளிதழிழ் வந்த கட்டுரை நண்பர் அனுப்பி இருந்தார்</strong>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-45931676964440076022010-08-04T09:02:00.004+04:002010-08-05T08:42:28.393+04:00அமெரிக்காவுடன் போர் வந்தால்........<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>ஒரு வேளை அமெரிக்காவுடன் போர் வந்தால் இந்தியா அதை எதிர்கொள்ள சக்தி இருக்கிறாதா... நிச்சயம் இருக்கிறது என்பதை நகைச்சுவையுடன் ஒன்லி பார் தமிழ் யாகூ குழுமத்திலிருந்து வந்த மெயில்<br />
<br />
<br />
இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி<br />
<br />
<div class="separator" sizcache="18" sizset="0" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuwDto-ad-F85YyS-MV7TK4fYcpqdfjWGY2uNWB47A3VSV5eBgKxuQzNX1rIzyELhkVWMHF3hYrKMvyvh5vnE6pxHnoBV_ytlvuOlhf9gJz2-uCGN1AVudGU5MRdmk5Q5mvQbMdiVpBzh/s1600/1.bmp" imageanchor="1" sizcache="17" sizset="0" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="277" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuwDto-ad-F85YyS-MV7TK4fYcpqdfjWGY2uNWB47A3VSV5eBgKxuQzNX1rIzyELhkVWMHF3hYrKMvyvh5vnE6pxHnoBV_ytlvuOlhf9gJz2-uCGN1AVudGU5MRdmk5Q5mvQbMdiVpBzh/s320/1.bmp" width="320" /></a></div><br />
<br />
<br />
<br />
<div class="separator" sizcache="18" sizset="1" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFIKQI7-DIjEN-N-Ok4Q9JBqwLo41BN9U3nZDilZnoPrX84aNLUTlt0jD85izDgQi4pibO3_sp8cNCLc3dKtWQJY4xG_seadmwzpx0mviZ5aoIAAPSKJfqHd2KFHnPQI_DBt2LM2YXHMA0/s1600/2.bmp" imageanchor="1" sizcache="17" sizset="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFIKQI7-DIjEN-N-Ok4Q9JBqwLo41BN9U3nZDilZnoPrX84aNLUTlt0jD85izDgQi4pibO3_sp8cNCLc3dKtWQJY4xG_seadmwzpx0mviZ5aoIAAPSKJfqHd2KFHnPQI_DBt2LM2YXHMA0/s320/2.bmp" width="320" /></a></div><br />
<br />
<br />
<div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_SFJjLxdwH9GrP-DnKCJm86RO-J4clM8O2O6E_tc24PtpBGMiGoO2cqkfrsAVgyOKTIO4LsPLBkqiblYpCzSU9EpTIipy3fxMM4bQsYHK1cCnhi8po_Te_Y3iR1mYL1eeMoDGpGhTHHFm/s1600/3.bmp" imageanchor="1" sizcache="17" sizset="2" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="293" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_SFJjLxdwH9GrP-DnKCJm86RO-J4clM8O2O6E_tc24PtpBGMiGoO2cqkfrsAVgyOKTIO4LsPLBkqiblYpCzSU9EpTIipy3fxMM4bQsYHK1cCnhi8po_Te_Y3iR1mYL1eeMoDGpGhTHHFm/s320/3.bmp" width="320" /></a></div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;">இவனி அனைத்துயும் சமாளிக்கும் விதத்தில் </div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" sizcache="18" sizset="2" style="clear: both; text-align: center;">இந்தியாவிடம் இருக்கும் பிரமாண்ட சக்தி</div><br />
<div class="separator" sizcache="18" sizset="3" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO855ZHd234wEeDn0h0SCzQj_MH3H_6rd02DIAAX-6JNdbirA2JxEy85cU2fpk1Mxs6Gc2iv_4aseeQKUSI7vCyZNsXE9HTIN4z_ehpoCJiBwClZYhu0QTMU1N5fai1GmM929L8o2aDIIS/s1600/4.bmp" imageanchor="1" sizcache="17" sizset="3" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="279" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO855ZHd234wEeDn0h0SCzQj_MH3H_6rd02DIAAX-6JNdbirA2JxEy85cU2fpk1Mxs6Gc2iv_4aseeQKUSI7vCyZNsXE9HTIN4z_ehpoCJiBwClZYhu0QTMU1N5fai1GmM929L8o2aDIIS/s320/4.bmp" width="320" /></a></div><br />
<br />
<br />
<div class="separator" sizcache="18" sizset="4" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAR5MH2cSjj7OQ6XAHUzTKOkZaipUmyVdyOBKMt41d80Tt2Gp5DohA_j7CPU913ew3Nm6_FouvgiYkqBreCIKyHusddKcijoB0hnygOjIw1rkYiwZFOuJ-HesJv07ZiUeU9Q8xoLzE7liL/s1600/5.jpg" imageanchor="1" sizcache="17" sizset="4" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAR5MH2cSjj7OQ6XAHUzTKOkZaipUmyVdyOBKMt41d80Tt2Gp5DohA_j7CPU913ew3Nm6_FouvgiYkqBreCIKyHusddKcijoB0hnygOjIw1rkYiwZFOuJ-HesJv07ZiUeU9Q8xoLzE7liL/s320/5.jpg" width="320" /></a></div><br />
<br />
சும்மா சிரிக்கபுடாது.அவரது சாகச காட்சியை பார்த்துட்டு முடிவுய் பன்னுங்க.....<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" sizcache="18" sizset="5" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLhRjeTUsYjV5D4nt60EMxMVPCp_IsbhST8BuiyRbZNRg5HtbLwwkzlIxdF8has0VwuelZXYjeTE4f8lh4msdY8KDdDRr8F5RbvaUut8nZyagl8LAXosXxoYri-_4G13-vQDw6yrR7PNTC/s1600/6.bmp" imageanchor="1" sizcache="17" sizset="5" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLhRjeTUsYjV5D4nt60EMxMVPCp_IsbhST8BuiyRbZNRg5HtbLwwkzlIxdF8has0VwuelZXYjeTE4f8lh4msdY8KDdDRr8F5RbvaUut8nZyagl8LAXosXxoYri-_4G13-vQDw6yrR7PNTC/s1600/6.bmp" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="zemanta-pixie" style="height: 15px; margin-top: 10px;"><a class="zemanta-pixie-a" href="http://www.zemanta.com/" title="Enhanced by Zemanta"><img alt="Enhanced by Zemanta" class="zemanta-pixie-img" src="http://img.zemanta.com/zemified_e.png?x-id=ec39e877-2bc0-47ea-a3bf-4eb6384a04ba" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; float: right;" /></a></div><br />
<object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/8Cc7jYVFLqc&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/8Cc7jYVFLqc&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-41441676442982337762010-07-29T12:52:00.001+04:002010-07-29T13:33:18.968+04:00கிளிக்கு இப்போ வேலை தேவை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiupChwV_zx4ZygeXJTzCnwl-GhazLf6c2BxhB41v00BRMMIB6EPPQlsVBAAeXn7cVwhdNzeyjnVU6YqtnadSAMRwwhyzEGg_PTeTb9gQIzlzaCjV2UnBHgUobF-tpJtNrUsOumhSHuTnK2/s1600/paul+octobus.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiupChwV_zx4ZygeXJTzCnwl-GhazLf6c2BxhB41v00BRMMIB6EPPQlsVBAAeXn7cVwhdNzeyjnVU6YqtnadSAMRwwhyzEGg_PTeTb9gQIzlzaCjV2UnBHgUobF-tpJtNrUsOumhSHuTnK2/s1600/paul+octobus.jpg" /></a></div>சமிபத்தில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டி எந்த அளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுதோ அதே அளவுக்கு ஜெர்மன் பால் ஆக்டோபஸ் எந்த அணி வெற்றி பெறும் என்ற தனது கணிப்பின் முலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. (தோல்வியடைந்த நாட்டு ரசிகர்கள் அதன் மீது கடுப்பில் இருந்தது வேற விசயம்)<br />
<br />
<br />
<a name='more'></a><br />
இது சம்பந்தமாக ஒரு நகைச்சுவை படம் மெயிலில் வந்தது.அது<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZCnkivIVifzDbGrrJ7My9ND7y8Mx7Z07QpyO-c8el1-hzLrorsaVaGM5gvh1HHgcVZrKKokctHz_7BDRi8pEIy7M94NKRrgjY4FjapXi3wL2QRxrrkGM2GPHGzaApf75h7RAighQg7km-/s1600/parrot.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZCnkivIVifzDbGrrJ7My9ND7y8Mx7Z07QpyO-c8el1-hzLrorsaVaGM5gvh1HHgcVZrKKokctHz_7BDRi8pEIy7M94NKRrgjY4FjapXi3wL2QRxrrkGM2GPHGzaApf75h7RAighQg7km-/s320/parrot.JPG" width="320" /></a></div><div class="zemanta-pixie" style="height: 15px; margin-top: 10px;"><a class="zemanta-pixie-a" href="http://www.zemanta.com/" title="Enhanced by Zemanta"><img alt="Enhanced by Zemanta" class="zemanta-pixie-img" src="http://img.zemanta.com/zemified_e.png?x-id=8485f94a-16b3-436a-97fd-6b3b4672c4bf" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; float: right;" /></a></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-38128553851242011052010-07-28T11:09:00.001+04:002010-07-28T11:20:25.137+04:00எக்ஸெல் - ASAP UTILITIES<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVN2fovlExmTK6cvW35WsSDYM7zJNzPceNi_4sFKy3-5DfpzeWjbRUPx11pJxt85WnHqL_uOaJNH2zkJHWSJqKnVdFb5ven00Wxj30gwWoX3hm1STTgnk7FFGCBISh3m3xKeE98yr2fmDH/s1600/excel.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVN2fovlExmTK6cvW35WsSDYM7zJNzPceNi_4sFKy3-5DfpzeWjbRUPx11pJxt85WnHqL_uOaJNH2zkJHWSJqKnVdFb5ven00Wxj30gwWoX3hm1STTgnk7FFGCBISh3m3xKeE98yr2fmDH/s1600/excel.jpg" /></a></div>எக்ஸெல் UTILITY சம்பந்தமாக இணையத்தில் தேடிய போது <a href="http://www.asap-utilities.com/">இத்தளம்</a> கிடைக்க பெற்றது.மிகவும் பயனுள்ள தளம்..இத்தளத்திற்கு சென்று பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-32439351534691777872010-07-24T01:17:00.002+04:002010-07-24T01:21:36.433+04:00தட்டச்சு படங்கள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHJcmOYtHVsEAHC-1snMFHIcTIV8MAH15lfjcxvvdvyGjaKlcK__fVzJdURWgjptPz1-PO2gBHsIgRsn7QWibZwDsO9yPs3WdvsdDNPNBpq4nauXDsRtj8BL7B2hcsrxoSnKATEj3uMFNC/s1600/1%5B1%5D.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHJcmOYtHVsEAHC-1snMFHIcTIV8MAH15lfjcxvvdvyGjaKlcK__fVzJdURWgjptPz1-PO2gBHsIgRsn7QWibZwDsO9yPs3WdvsdDNPNBpq4nauXDsRtj8BL7B2hcsrxoSnKATEj3uMFNC/s200/1%5B1%5D.jpg" width="175" /></a></div>தங்களது கற்பனை திறன் முலம் படைப்பாளிகள் தங்களது திறமை வெளி கொண்டு வருகின்றர்.இந்த படங்கள் தட்டச்சு இயந்திரம் முலம் வரைந்த படங்களாகும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<a name='more'></a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjadRjj1jg_OBm9GyPu246ULCh2Yus-rtJKxL_jaT2kgPlsylHkegNv37Y9jHy5ElAiyKG_9ZY8cAj1g8GpKAaWh1J3YUrRWsPr75Aon7vwlMzSaMaQUwJnnlZQ-yg7LRHTm75bJNfS_8sa/s1600/3%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjadRjj1jg_OBm9GyPu246ULCh2Yus-rtJKxL_jaT2kgPlsylHkegNv37Y9jHy5ElAiyKG_9ZY8cAj1g8GpKAaWh1J3YUrRWsPr75Aon7vwlMzSaMaQUwJnnlZQ-yg7LRHTm75bJNfS_8sa/s320/3%5B1%5D.jpg" width="256" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAt5iZMi1bp1tUE_sOhgCIcadf9bkm1jw4wme20je2or0uW0K5zILZASLZojgM-7Z2dEn5t-BV1gsTdgd70tu16SdENKrhLsTX1zfE9KH-svMjtkrCBwZT_5KMwD0aRH-M07UFRwvcPnWf/s1600/5%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAt5iZMi1bp1tUE_sOhgCIcadf9bkm1jw4wme20je2or0uW0K5zILZASLZojgM-7Z2dEn5t-BV1gsTdgd70tu16SdENKrhLsTX1zfE9KH-svMjtkrCBwZT_5KMwD0aRH-M07UFRwvcPnWf/s320/5%5B1%5D.jpg" width="292" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiarabgGAIohmaPUEudQTN-Cec-w3TZDA-94C-pygDDnjQEboDwnf8BiRKPfsbt3-tAL_AWr-87IED3_Zgquwj1VRqS7b4zuBC3vEgaEAx4SvncdFSwHPkMrIrc1N22pLPhiIOH24b7lrls/s1600/16%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="260" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiarabgGAIohmaPUEudQTN-Cec-w3TZDA-94C-pygDDnjQEboDwnf8BiRKPfsbt3-tAL_AWr-87IED3_Zgquwj1VRqS7b4zuBC3vEgaEAx4SvncdFSwHPkMrIrc1N22pLPhiIOH24b7lrls/s320/16%5B1%5D.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikkjd30DBp7ca61TpO9xTKC2ucZQUaLT2KLrWQhBCGmkIj6XBonx2GIyvKIeLHri5l8QMG9kq-TSzwAJU0BusKaKnBlWL5Fvab3Vm6fcbk1dnWcCMTQLjq2del0wuKNJ0XcXcIQ3-K0Vj5/s1600/6%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikkjd30DBp7ca61TpO9xTKC2ucZQUaLT2KLrWQhBCGmkIj6XBonx2GIyvKIeLHri5l8QMG9kq-TSzwAJU0BusKaKnBlWL5Fvab3Vm6fcbk1dnWcCMTQLjq2del0wuKNJ0XcXcIQ3-K0Vj5/s320/6%5B1%5D.jpg" width="259" /></a></div><br />
மேலும் <a href="http://picturesportal.blogspot.com/2010/07/craetive-images-using-typewriter.html">படங்களுக்கு</a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="zemanta-pixie"><img alt="" class="zemanta-pixie-img" src="http://img.zemanta.com/pixy.gif" /></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-1240823744738162352010-07-20T15:58:00.001+04:002010-07-21T12:01:32.643+04:00இரு சக்கர வாகனம்<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>வித விதமான இரு சக்கர வாகணங்கள் சாலைகளில் சர்வ சாதரணமாக பார்க்கலாம்.ஒரு காலத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவது என்பது எளிதானது அல்ல.அதற்கு பதிவு செய்து காத்து இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது நினைத்த நேரத்தில் வாங்கி விடலாம்.<br />
<br />
கடன் கொடுக்கவும் நிறுவனங்கள் தயாராக இருப்பதால் எல்லா தரப்பும் மக்களும் வாங்க கூடிய நிலையை இருக்கிறது.இப்போ எதற்கு ஏன் இந்த பில்டப் என்று கேட்கிறிங்களா....<br />
<br />
<a name='more'></a><br />
<br />
முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் எப்படி இருக்கும் என்று இணையத்தில் தேடிய போது கிடைத்த புகைப்படம் கீழே உள்ளது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd7SNp16rgkQz9WyqgDdQTOyISaDIlAjJ7DVfiI3Fy_VdE4d0yrQYWOu4rBxb1jye4zKAF3E2iGNX2ZXfacddnJrLzq5YOQs6e19DVaUzwf3sqhU2DYYpN5hlsuyKNj7RS58eX4m1YP0mN/s1600/12_Unusual_and_Creative_Motorcycles_10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="220" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd7SNp16rgkQz9WyqgDdQTOyISaDIlAjJ7DVfiI3Fy_VdE4d0yrQYWOu4rBxb1jye4zKAF3E2iGNX2ZXfacddnJrLzq5YOQs6e19DVaUzwf3sqhU2DYYpN5hlsuyKNj7RS58eX4m1YP0mN/s320/12_Unusual_and_Creative_Motorcycles_10.jpg" width="320" /></a></div><br />
This one's really a collection piece. The First Motorcycle was created in 1885 in Stuttgart, Germany. It was designed and built by the German inventors Gottlieb Daimler and Wilhelm Maybach. The invention was also the first petroleum-powered vehicle.<br />
<br />
<br />
<br />
ஆனால் இது சரியான தகவல்ல என்று தெரிய வில்லை.தெரிந்தவர்கள் கூறலாம்.மேலும் சில வித்தியாசமான மாடல்கள்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOrVfJutxA4ki5s-PUvHGe__HVK4tW_5-WeH1AQGXumVEGGZBEnahDFICw2YU4-d8HcMq3CiBBWbammRAMuDcJr5y0dMsnENOSveckGXcMxMzOuH1OnWj1OU6LdMz7IIxu9qxhGCJvHH4S/s1600/motobike1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="264" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOrVfJutxA4ki5s-PUvHGe__HVK4tW_5-WeH1AQGXumVEGGZBEnahDFICw2YU4-d8HcMq3CiBBWbammRAMuDcJr5y0dMsnENOSveckGXcMxMzOuH1OnWj1OU6LdMz7IIxu9qxhGCJvHH4S/s320/motobike1.jpg" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoBE9e0ry5iZJdOusy9boUeDfQd6ICXaZEr4zSFGDo0gOx_cgGIzWROIWMfuzEvXOujjiowa3dFaDG5wvH26a2HfC7PGgrkf1GhxgFFfjbQTuCRgsJn7bPoj6Da1j93YFu3QQQiqjDcq1P/s1600/motorbike2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoBE9e0ry5iZJdOusy9boUeDfQd6ICXaZEr4zSFGDo0gOx_cgGIzWROIWMfuzEvXOujjiowa3dFaDG5wvH26a2HfC7PGgrkf1GhxgFFfjbQTuCRgsJn7bPoj6Da1j93YFu3QQQiqjDcq1P/s320/motorbike2.jpg" width="320" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2UtBEGI1jRRy08xIS4eYxuQ2QX8XYp6syMNW8Nx9vsUijAUKPsMSKyMUbALLpwk4zvXz7xaJ8wPt4BfoTaTzqm12yT7dYbQstD6PqUE93Op2ZU8-C9Fpg3Bav9zCNsikidFsvMakEi1VP/s1600/motorbike3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2UtBEGI1jRRy08xIS4eYxuQ2QX8XYp6syMNW8Nx9vsUijAUKPsMSKyMUbALLpwk4zvXz7xaJ8wPt4BfoTaTzqm12yT7dYbQstD6PqUE93Op2ZU8-C9Fpg3Bav9zCNsikidFsvMakEi1VP/s320/motorbike3.jpg" width="320" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtTFh3GgOuV7bkHyjydcEN0n-SNgRTdGwtq8syXflxDQEYTszMo9rsCR00XTiCAirbYZxNkIA4KWg9MxOcP8GCBbILxrHjVlIUyQgS7v3dOgYxDPiuK6iMRo4qMa2WNyNbXJ_cKDHB9gtI/s1600/mortorbike4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="248" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtTFh3GgOuV7bkHyjydcEN0n-SNgRTdGwtq8syXflxDQEYTszMo9rsCR00XTiCAirbYZxNkIA4KWg9MxOcP8GCBbILxrHjVlIUyQgS7v3dOgYxDPiuK6iMRo4qMa2WNyNbXJ_cKDHB9gtI/s320/mortorbike4.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div align="justify" class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div align="justify" class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-19971603024925267602010-07-18T09:48:00.002+04:002010-07-21T12:17:21.769+04:00மனிதனின் திறனுக்கு எது எல்லை?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRN42-ayW0j_4puDMz2yWP1TsiU0ZLdCMWUo0jKoQQoCfDHboKtboyovL5FgWiXGxxEuQn_Y9pLPVrqm4b07UtQ00zXaWz82OAzWriq_NkkLaz4h5S27x7jjaSI706ohZtN2pinqPo70iV/s1600/mannaimadavan.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRN42-ayW0j_4puDMz2yWP1TsiU0ZLdCMWUo0jKoQQoCfDHboKtboyovL5FgWiXGxxEuQn_Y9pLPVrqm4b07UtQ00zXaWz82OAzWriq_NkkLaz4h5S27x7jjaSI706ohZtN2pinqPo70iV/s1600/mannaimadavan.jpg" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
மன்னை’ மாதவன்<br />
<br />
<br />
இயந்திரங்கள் இயங்கும் திறனை (HORSE POWER) குதிரைதிறன் என்று கணக்கிடப் படுகிறது. அந்த இயந்திரத்தை வடிவமைத்து இயக்கும் மனிதனின் திறனை எப்படி கணக் கிடுவது? மனிதனின் திறனுக்கு எது எல்லை? அளவிட முடியாத மனிதனின் திறனுக்கு வானமே எல்லை. எத்தனையோ திறன்கள் மனி தனுக்குள் புதைந்திருந்தாலும் தலை முறைகளைக் கடந்து மனிதனை அடையாளம் காட்டும் மிக முக்கியத் திறன் அவனது கற்பனைத் திறன். ஆங்கிலத்தில் கிரியேட்டிவிட்டி (Creativity) என்றும் மற்றும் படைப்பாற்றல் என்றும் பல பெயர்கள் இதற்கு உண்டு. படைப் பாற்றல் என்பது திரைப்படப் பாடல் ஆசிரியர்கள், இயக்குனர்கள் சார்ந்தது என்ற கருத்து பரவ லாக நிலவிவருகிறது.<br />
<a name='more'></a><br />
<br />
<br />
<br />
எந்தவிதப் பாகு பாடும் இன்றி எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் இந்தப் படைப்பாற்றல் கற்பனைத்திறன். உலகின் மிக அழகான கடற்கரைகளில் மியாமி கடற்கரையும் ஒன்று. வாரத்தின் இறுதி நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறையை உல்லாச மாகக் கழிக்க லட்ச கணக்கானவர்கள் அங்கு கூடுவது வழக்கம். அப் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi268YEkTYMHCL6g11Uo9rKah06rUE9DRGZE8t4P7X2oDyTXF0odMLLszYGHhKtKzMVcBLnyHPNXagtsz3ztW1wWRPs1lA_AE-6fNjcE-zQepwifFhbvrhSI-tRtmAr13ykblLHYnhb-Z8q/s1600/Miami_Beach_beach,_June_2004.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi268YEkTYMHCL6g11Uo9rKah06rUE9DRGZE8t4P7X2oDyTXF0odMLLszYGHhKtKzMVcBLnyHPNXagtsz3ztW1wWRPs1lA_AE-6fNjcE-zQepwifFhbvrhSI-tRtmAr13ykblLHYnhb-Z8q/s320/Miami_Beach_beach,_June_2004.jpg" width="320" /></a></div>தங்கள் விடுமுறையை உல்லாசமாக கழித்துவிட்டு எல்லோரும் சென்றுவிடுவர். மியாமி கடற்கரையில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான ஐஸ்கிரீம் கப்புகளைச் சுத்தம் செய்வது அங்கிருந்த துப்புரவுத் தொழிலாளர் களுக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் பல தொழிலாளர்கள் திங்கட்கிழமை களில் விடுப்பு எடுத்து வந்தனர். இந்தப் பிரச் சனை மியாமி நகராட்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது. இதற்கு முடிவுகாண மியாமி நகராட்சி அனைத்து துப்புரவுத் தொழிலாளர் களை ஒன்று திரட்டி யோசனைக் கேட்டது. எல்லா தொழிலாளர்களின் எல்லா யோசனை களும் பதிவு செய்யப்பட்டது.<br />
<br />
<br />
<br />
ஒரு தொழிலாளர் மிக கோபமாகக் கூறினார், “ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு யார் கப்பை கீழே போட்டாலும் அந்த கப்புகளை அவர்கள் வாய்க்குள்ளேயே திணிக்க வேண்டும்”. இந்த யோசனையும் பதிவு செய்யப்பட்டது. ஐஸ்கிரீம் கப்புகளை கீழே போட்டால் அது பிரச்சனை. ஐஸ்கிரீமை கப்புகளோடு சேர்த்து சாப்பிட்டால்! பிரச்சனைக்கான மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் இன்று நாம் காணும் வேப்பர் கப்ஸ் (Wafer Cups) சிந்தனை. மாற்றுச் சிந்தனையோடு மிக நெருங்கிய தொடர் புடையது. கற்பனைத் திறன். <br />
<br />
<br />
<br />
வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளில் கூட இந்த படைப்பாற்றல் மிகவும் உறுதுணை யாக இருக்கும்.<br />
<br />
<br />
<br />
அரசவையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மிக எளிதாகவும் கற்பனைத் திறனோடு கூடிய பல முடிவுகளைத் திறம்படக் கூறியவர் தெனாலி ராமன். தெனாலிராமன் கதைகளில் மாற்றுச் சிந்தனையோடு கூடிய கற்பனைத்திறனை நாம் நிறையக் காணலாம். அன்று அரசவை இன்று தொழிற்சாலை. நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் பெரும்பாலும் கூட்டா கவும், பொறியலாகவும் நமக்கு பரிமாறப்பட்டது. அதே காய்கறிகள் இன்று ருசியிலும் பெயரிலும் மாற்றம் அடைந்து ரெசிபிகள் என்று பலவிதங் களில் பரிமாறப்படுகிறது. இதன் செய்முறையைப் பல தொலைக்காட்சிள் கூட ஒளிபரப்புகிறது. இது சமையலில் மனித இனம் கண்ட <br />
<br />
<br />
<br />
‘கிரியேட்டிவிட்டி’.<br />
<br />
<br />
<br />
பொறியியல் கல்விகளுக்கு நடுவே மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் ஃபேஷன் டெக்னாலஜி (Fashion Technology), இண்டீரியர் டெக்ரேஷன் (interior Decoration) போன்ற கல்வி முறைகள் வளர்ச்சி அடைந்திருக் கிறது. இந்த படைப்பாற்றலின் மாற்றத்தை நம்மால் நன்கு உணரமுடிகிறது. பொறியியல் பட்டதாரியாக இருந்த ரங்கராஜனை எழுத் தாளர் “சுஜாதாவாக” புகழ்பெற வைத்தது இந்த கற்பனை திறனே. நமது தேசிய கொடியின் வர்ணங்கள் மூன்று. பச்சை நிறம் பசுமையான இந்தியாவை குறிக்கும். வெண்மை நிறம் சமா தானத்தையும், அமைதியையும் குறிக்கும். இளஞ்சிவப்பு நிறம் அர்பணிப்பைக் குறிக்கும்.<br />
<br />
<br />
<br />
நம் எண்ணங்களை வண்ணங்கள் மூல மாகவும், நமது மாநிலங்களின் எண்ணிக்கையை மத்தியில் ஒரு வட்டத்திற்குள் சிறுகோடு களாகவும் வெளிப்படுத்துகிறது தேசிய கொடி. நமது தேசிய கொடியின் இந்த வெளிப்பாட்டை (கற்பனைத் திறனை) அதன் அர்தத்தை பல வெளிநாட்டவர்கள் வியந்து பாராட்டி உள்ளனர்.<br />
<br />
<br />
<br />
மனிதன் கண்டுபிடித்த எண்களை கடிகாரமாக ஒரு வட்டத்துக்குள் அடக்கி, நொடி, மணி, நிமிடம் என்று பகுத்துப் பெயரிட்டு அதன் மூலம் தன்னையே ஆண்டு கொள்ளும் மனித இனத்தின் இந்தப் படைப்பாற்றலை யாரலும் மெச்சாமல் இருக்க முடியாது. கடிகாரத்தில் நொடி முள் ஒன்று உண்டு. பெரும்பாலும் யாரும் அதை கவனிப்பதே இல்லை. நொடிமுள் போல்தான் நமக்குள் இருந்து கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் நம்மை இயக்க காத்துக் கொண்டு இருக்கிறது.<br />
<br />
<br />
<br />
சில வழிகளின் மூலமாக நமக்குள் இருக்கும் இந்தப் படைப்பாற்றலை நாம் வெளிப்படுத்தலாம். தொழிற்சாலைகளிலோ, வீடு களிலோ பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல கோணங்களில் பல நிலைகளில் நம் யோசனையை மாற்றி யோசிக்கலாம். (உதாரண மாக மியாமி கடற்கரை சம்பவம் போல)<br />
<br />
<br />
<br />
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிடையே 20 முதல் 30 நொடிகளில் தங்கள் கற்பனைத் திறனை அருமையாக வெளிப்படுத்தும் விளம்பர படங்களைக் கூர்ந்து நோக்கினால் அதன் மூலம் நம் கற்பனைத் திறன் பெரிதும் வளரும், வெளிப்படும்.<br />
<br />
<br />
<br />
சொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும். திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கற்பனைத் திறனை திரையில் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் திறனை வெற்றி அடையச் செய்வது நாம் தான். சக மனிதனின் கற்பனைத் திறனை நாம்வெற்றி பெறச் செய்கிறோம். நமக்குள் இருக்கும் கற்பனைத் திறனை நம்வாழ்வில் வெளிப்படுத்தி வெற்றிபெற முடியாதா? நம்மால் வளம் பெறமுடியாதா? வாருங்கள் வளம் பெறுவோம்.<br />
<br />
Thanks <a href="http://www.thannambikkai.net/">Thannambikkai</a>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-90806729895165729512010-07-15T08:26:00.001+04:002010-07-21T12:18:34.803+04:00என் கவலைதான் மிகப்பெரியது<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgjf5xnLuTYBFrOy5LMC5hRekkcufpu6DXLoA0Fvt4jOA73ekzJk3SOaZwbMwTrCVJzgUlel6Ghz5LugQkfk3l5qm5oJTcR5y7vq5ozy614bJQRXp948z-yMkhOmf3qe_qch-1sD4z7OgP/s1600/4a.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" hw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgjf5xnLuTYBFrOy5LMC5hRekkcufpu6DXLoA0Fvt4jOA73ekzJk3SOaZwbMwTrCVJzgUlel6Ghz5LugQkfk3l5qm5oJTcR5y7vq5ozy614bJQRXp948z-yMkhOmf3qe_qch-1sD4z7OgP/s1600/4a.jpg" /></a></div>சகோதரர் ரொஷன் அவர்கள் கூகுள் குழுமத்திலிருந்து அனுப்பி இருந்த மெயில் நமக்கு ஒரு படிப்பினை தருவதாக இருக்கிறது.அதனால் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கு தருகிறேன்<br />
<br />
சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??<br />
<br />
<a name='more'></a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC2p61KnbAAurGPsPqxyW3e1szCq-i3vtos_MP_uNt6-v_0DaZmvbYC8vj0ofgh78Nzg29NVItZCr59O6VPgkFchWwtSBNOplJSOSUDKEyXjX5GNpgs65yvzD5ki_3muyJsFqjUU0Fagsx/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC2p61KnbAAurGPsPqxyW3e1szCq-i3vtos_MP_uNt6-v_0DaZmvbYC8vj0ofgh78Nzg29NVItZCr59O6VPgkFchWwtSBNOplJSOSUDKEyXjX5GNpgs65yvzD5ki_3muyJsFqjUU0Fagsx/s1600/1.jpg" /></a></div><br />
படித்துப் படித்து நீங்கள் சலிப்படைந்து விடுகிறீர்களா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUV0120hekAFAn5yOUf4d4oJ2k0ZIi21OK2tpeA6I9dyUY7cAyS1GlsIu7vLHzj7Jm3kRF8AS6qVesWVSTW9mAcxdzbJaux39vtxyDp6hVvSCGlfBU5cB6AzVZFoqfUQM30EjVHPouekxk/s1600/1a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUV0120hekAFAn5yOUf4d4oJ2k0ZIi21OK2tpeA6I9dyUY7cAyS1GlsIu7vLHzj7Jm3kRF8AS6qVesWVSTW9mAcxdzbJaux39vtxyDp6hVvSCGlfBU5cB6AzVZFoqfUQM30EjVHPouekxk/s1600/1a.jpg" /></a></div>இவர்களுக்கு படிப்பது சலிப்பைத் தரவில்லை!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoVNZrNOy_Ocuf98C3v8nYyyafNnURFApFxCOJiBV6KlATtB4Hb43mVh73NISut9SW0ykfQ2MsPtTpcGTuwHC3hitYo2olImBW8HDk5ogdcuuRBOpvpkV1jMAnMB3QdYTEQkXpr7TzrNeh/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoVNZrNOy_Ocuf98C3v8nYyyafNnURFApFxCOJiBV6KlATtB4Hb43mVh73NISut9SW0ykfQ2MsPtTpcGTuwHC3hitYo2olImBW8HDk5ogdcuuRBOpvpkV1jMAnMB3QdYTEQkXpr7TzrNeh/s1600/2.jpg" /></a></div>உங்களுக்கு பச்சைக் கீரைகளும் காய்கறிகளும் பிடிப்பதில்லை...? <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc2Re4NcPHaIG0q4bdRTOkExU2Yee8-NLjcrlqZpp71M1d42ZTrrAa9zQ3c0waRCDvsiL0O-NtLiGEvWX0it73lSO4ifDEUiZihfM5XjWQ4GBhOTfD3Gf5Yt_9-eA3FAOErnmVgdGx6snA/s1600/2a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc2Re4NcPHaIG0q4bdRTOkExU2Yee8-NLjcrlqZpp71M1d42ZTrrAa9zQ3c0waRCDvsiL0O-NtLiGEvWX0it73lSO4ifDEUiZihfM5XjWQ4GBhOTfD3Gf5Yt_9-eA3FAOErnmVgdGx6snA/s1600/2a.jpg" /></a></div>இவர்களுக்கோ வேறு வழியில்லை<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj61DYTNFb14V6-zrGXdjXb-_Hk9shNfvBAx5iDCSHV6cbXkBWB_vsVaEZ2xVr4gtgbgYjTBYLPoJpozHfSgfUPfqs5hRwK1FXTVerjH7E6RimMsPoEqMJiuW1cZoE-uJsGlhsFhvP_56C2/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj61DYTNFb14V6-zrGXdjXb-_Hk9shNfvBAx5iDCSHV6cbXkBWB_vsVaEZ2xVr4gtgbgYjTBYLPoJpozHfSgfUPfqs5hRwK1FXTVerjH7E6RimMsPoEqMJiuW1cZoE-uJsGlhsFhvP_56C2/s1600/3.jpg" /></a></div>நீங்கள் எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்கிறீர்கள்...? ! <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihuE2d0cHXns-IGocgq2rBgfsQ96hjByOqcQ2BqS7th89TL76vNw-1HeoTL_8TRXGLbEHdjYHz7YIIsbdt_BPM6De8BdKLSYHVfI3aLJaZSyVpC184I_DeMb2tKNbgdo3w_HXgrQndcRft/s1600/3a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihuE2d0cHXns-IGocgq2rBgfsQ96hjByOqcQ2BqS7th89TL76vNw-1HeoTL_8TRXGLbEHdjYHz7YIIsbdt_BPM6De8BdKLSYHVfI3aLJaZSyVpC184I_DeMb2tKNbgdo3w_HXgrQndcRft/s1600/3a.jpg" /></a></div>அவர்கள் உண்ண விரும்புகிறார்கள்.... <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ILrQnZ-x_fJIpu0Abk0dJ8lkb3_eI0nnJOkrHbqbhXs_lFVlZbBv3Nz6HpmW7VkA5UHRcqgT9ZVM-sZhW_QfSMtVPLi4n8z7zAoTL7wIMWfglQGu7-lFgMNOgNsa3EtfPxFlIRipDwXM/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ILrQnZ-x_fJIpu0Abk0dJ8lkb3_eI0nnJOkrHbqbhXs_lFVlZbBv3Nz6HpmW7VkA5UHRcqgT9ZVM-sZhW_QfSMtVPLi4n8z7zAoTL7wIMWfglQGu7-lFgMNOgNsa3EtfPxFlIRipDwXM/s1600/4.jpg" /></a></div>உங்கள் பெற்றோரின் மிகக் கூடுதலான கவனிப்பு உங்களை வருத்துகிறது.....? <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgjf5xnLuTYBFrOy5LMC5hRekkcufpu6DXLoA0Fvt4jOA73ekzJk3SOaZwbMwTrCVJzgUlel6Ghz5LugQkfk3l5qm5oJTcR5y7vq5ozy614bJQRXp948z-yMkhOmf3qe_qch-1sD4z7OgP/s1600/4a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgjf5xnLuTYBFrOy5LMC5hRekkcufpu6DXLoA0Fvt4jOA73ekzJk3SOaZwbMwTrCVJzgUlel6Ghz5LugQkfk3l5qm5oJTcR5y7vq5ozy614bJQRXp948z-yMkhOmf3qe_qch-1sD4z7OgP/s1600/4a.jpg" /></a></div>அவர்களுக்கோ... பெற்றோர்களே இல்லை! <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9XWwNA-oQ3SGF-sFB5TpgwV5hyFihBICEuPbscuPaA1OTKwCZsbFAW6B3hZfx4tVxjsWfZarLMmtlX985GT3Gx_5UN6wtrCD6c2aibWzp_KE-i-uwYP2uoQ1nKAmXF9VVsHcpA6qM-UVN/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9XWwNA-oQ3SGF-sFB5TpgwV5hyFihBICEuPbscuPaA1OTKwCZsbFAW6B3hZfx4tVxjsWfZarLMmtlX985GT3Gx_5UN6wtrCD6c2aibWzp_KE-i-uwYP2uoQ1nKAmXF9VVsHcpA6qM-UVN/s1600/5.jpg" /></a></div>ஒரே மாதிரியான விளையாட்டு உங்களுக்குப் போரடிக்கிறது....? <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpUjhUQRG2XJ4cRuIS87BSAxniKHAlwd55tY7SFDzJDghO-AQQhcH1yrdQnsYCYddV2w0P0JrjxMuzw4SOiMU9kImzLmzIbR6U8VA_idhQOTeZv-aZx6_Iv1geASwLUP0_nwJUKGfGE4AW/s1600/5a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpUjhUQRG2XJ4cRuIS87BSAxniKHAlwd55tY7SFDzJDghO-AQQhcH1yrdQnsYCYddV2w0P0JrjxMuzw4SOiMU9kImzLmzIbR6U8VA_idhQOTeZv-aZx6_Iv1geASwLUP0_nwJUKGfGE4AW/s1600/5a.jpg" /></a></div>அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை!!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHLeDg4WQb0k7Sk1E9YFcRYYLk9TU9GIJDRTDZydCJL42WnIiKRowUMNFWPCKOWniC6RWtBkRuSbDAioMtPB5c7iGoy9vDb3UbC8r3DEPKKxEIfSkCYBVF3zznetfiOtC8IMec1J0FageL/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHLeDg4WQb0k7Sk1E9YFcRYYLk9TU9GIJDRTDZydCJL42WnIiKRowUMNFWPCKOWniC6RWtBkRuSbDAioMtPB5c7iGoy9vDb3UbC8r3DEPKKxEIfSkCYBVF3zznetfiOtC8IMec1J0FageL/s1600/6.jpg" /></a></div>வீட்டில் 'அடிடாஸ்' வாங்கி தருகிறார்கள்... உங்களுக்கு 'நைக்'தான் பிடிக்கிறது...? <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmDO3rTHwqBpYzc7mOk-v-T7QTysmwWAgddODA3Xi4NgvclH5iWjPwuYgBFQJFX9sZlIfcfpNiwtTeFfgmhyphenhyphenFTtStBMyI1rRI6epqjV1LYJ7_NWwv_DXWcwCgiRYtoGyYDAQZlsvYaF1ty/s1600/6a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmDO3rTHwqBpYzc7mOk-v-T7QTysmwWAgddODA3Xi4NgvclH5iWjPwuYgBFQJFX9sZlIfcfpNiwtTeFfgmhyphenhyphenFTtStBMyI1rRI6epqjV1LYJ7_NWwv_DXWcwCgiRYtoGyYDAQZlsvYaF1ty/s1600/6a.jpg" /></a></div>அவர்களுடைய 'பிராண்டு' இது மட்டும்தான்...!!! <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSwqREZ2jaJO1LbIrDmoWeHncNXI9OzuCfpRujQ5sKce5VtlSxAn0_r9Bj_6ImvSEB2_J0R8G1hac2HyuTg2ap2lCGDKxonJGx2xkOdusnMawP5Mg6DANc7iUMMkyAosG5qdYCsFhfCj1n/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSwqREZ2jaJO1LbIrDmoWeHncNXI9OzuCfpRujQ5sKce5VtlSxAn0_r9Bj_6ImvSEB2_J0R8G1hac2HyuTg2ap2lCGDKxonJGx2xkOdusnMawP5Mg6DANc7iUMMkyAosG5qdYCsFhfCj1n/s1600/7.jpg" /></a></div>உங்களைப் படுக்கைக்கு போகச் சொல்லி தொல்லை படுத்துகிறார்களா...? <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEB3erEM2hstTKsVoT322MFDep2ZzVmcxBVTqAah8Il8-tOyg1tBnJLyOMGowK4e4nrkkl1KHP1liJQglZ-X-OgdEq4sOzyvVrRnJvUKjbyfECJf_l9ZYd8VcyNWy9PwqIA6j6XKfrJkxT/s1600/7a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEB3erEM2hstTKsVoT322MFDep2ZzVmcxBVTqAah8Il8-tOyg1tBnJLyOMGowK4e4nrkkl1KHP1liJQglZ-X-OgdEq4sOzyvVrRnJvUKjbyfECJf_l9ZYd8VcyNWy9PwqIA6j6XKfrJkxT/s1600/7a.jpg" /></a></div>அவர்கள் எழும்பவே விரும்பவில்லை <br />
<br />
<br />
<br />
குறை சொல்வதை தவிருங்கள்..... <br />
<br />
மிகுந்த பணிவோடு சொல்லுங்கள்<br />
<br />
<br />
<br />
<br />
என் இறைவனே ! என்னில் இத்துனை கருனை பொழிந்தற்காகவும், என் உடல் நலம்,என் குடும்பம், என் குழந்தைகள்,என் வேலை,என் நண்பர்கள் மற்றும் அனைத்து அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறென்<br />
<br />
<br />
<br />
உன்னை மறந்தவர்களும்,உன்னை அறியாதவர்களும் உன்னையும், நீ செய்துள்ள அளப்பறிய கருனஈயும், உன் அன்பையும் அறிவுறுத்த எனக்கும் <br />
ஒரு வாய்ப்பைக் கொடு. <br />
<br />
<br />
<br />
<br />
குறைவாகக் கேட்பதையும் கூடுதலாக நன்றி செலுத்துவதையும் எப்போதும் உங்கள் நினைவிலிருத்துங்கள்<br />
<br />
நன்றி ரோஷன் மற்றும் <a href="http://draft.blogger.com/sultangulam.blogspot.com/search?updated-max=2006-11-16T19:00:00%2B04:00&max-results=3">சுல்தான்குலம்</a>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-1442045393281985602010-07-14T09:33:00.001+04:002010-07-21T12:19:13.278+04:00இனிப்பான செய்திஇனிப்பான செய்தி<br />
<br />
டயபடீஸ் நோய்க்கு அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டு துன்பப்படுபவரா நீங்க? <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjksEAeJZGH6xzanyz4CiXbCHwqxZ7QC6CfEIjE_2Sz4bMVeyhZnCY2fGT_I-kq5Ut2uE-hS5LPho0euDxdMW2y-0XUuJUGXXhrwdwQAFIFtSkkM6WtigeIByXArSZ-pPUoYXvTvVvcGNx6/s1600/dia.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjksEAeJZGH6xzanyz4CiXbCHwqxZ7QC6CfEIjE_2Sz4bMVeyhZnCY2fGT_I-kq5Ut2uE-hS5LPho0euDxdMW2y-0XUuJUGXXhrwdwQAFIFtSkkM6WtigeIByXArSZ-pPUoYXvTvVvcGNx6/s1600/dia.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
விரைவில் உங்களுக்கென அற்புத மாத்திரை வருகிறது. 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும், ஆண்டுக்கணக்கில் டயபடீசை மறக்கலாம். <br />
<a name='more'></a><br />
<br />
இதுபற்றி டெல்லியைச் சேர்ந்த போர்ட்டிஸ் மருத்துவமனையின் டயபடீஸ் பிரிவின் தலைவர் அனுப் மிஸ்ரா கூறுகையில், ‘‘உடலின் சில எதிர்ப்பு சக்தி கோளாறால் டைப் 1 டயபடீஸ் ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி நடந்தது. ஒடெலிக்ஸ்ஜமாப் என்ற மருந்து தயாரிப்பின் இறுதிக் கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் எட்டியுள்ளனர்’’ என்றார். இந்த மாத்திரையை தொடர்ந்து 6 நாட்கள் சாப்பிட வேண்டும். <br />
<br />
<br />
அதன் பிறகு ஆண்டுக்கணக்கில் நோயாளியின் உடலில் தேவையான இன்சுலின் சுரப்பு ஏற்படும். அதனால், டைப் 1 டயபடீஸ் தடுக்கப்படும். அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் தேவை ஏற்படாது. இரைப்பைக்கு அருகே உள்ள ஜீரண சுரப்பியில் இருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. அது குறையும்போது டயபடீஸ் ஏற்படுகிறது. டைப் 1 டயபடீஸ் இப்போது இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருகிறது. ஓடெலிக்ஸ்ஜமாப் மாத்திரை, ஜீரணச் சுரப்பியை பாதிக்காமல் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியுடன் காலம் தள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம் <br />
<br />
Dr.(Prof) Anoop Misramkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-50857553025106659892010-07-13T12:14:00.003+04:002010-07-13T12:38:01.628+04:00இணையத்தில் அரட்டை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyWS6NrtJeNDD9EjIfJSqBHSlBY30jNg6tg02viQhopIjRMHzYOLNKELtOQF7_pjCzKzgvRaWY6UDDy7v_2wd0iBb4lzcwaHGN7y5_lMJC_6qsrVbPtyy9niXV172qRG0XSry5C2Fwkcpk/s1600/Honestyoninternet.jpg" imageanchor="1" style="cssfloat: left; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="298" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyWS6NrtJeNDD9EjIfJSqBHSlBY30jNg6tg02viQhopIjRMHzYOLNKELtOQF7_pjCzKzgvRaWY6UDDy7v_2wd0iBb4lzcwaHGN7y5_lMJC_6qsrVbPtyy9niXV172qRG0XSry5C2Fwkcpk/s320/Honestyoninternet.jpg" width="320" /></a></div><br />
இணையத்தில் தெர்ந்தவர்களுடன் சாட்டிங் செய்வதில் காட்டிலும்,முகம் தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்வது தான் அதிகமாக இருக்கிறது.அதிலும் தங்களுடைய உண்மையான விவரங்களை மறைத்து எதிர்பாலினத்துடன் சாட்டிங் செய்வது பிரபலமாக இருக்கிறது..இந்த செய்திக்கு இந்த படம் போதும் என்று நினைக்கிறென்mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-84015338778016976952010-07-12T17:28:00.002+04:002010-07-12T17:34:47.849+04:00ஐடி நகைச்சுவை<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;">மின்னெஞ்சலில் வந்த ஐடி சம்பந்தமான நகைச்சுவை துணுக்கு.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4DcgO9oKwsATWP5v6WwFjBuGgLyz3u3m5BIbQmUt0py5DHzTY0EBBDklcH4PmgU3jF-ZCYPTKTHrynMzQXltaBSP7vgQ5uam3wyuk-gwuDax38ZZoqG5h2p3nG8OglKr7MiwF4vzngTb8/s1600/it+joke1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4DcgO9oKwsATWP5v6WwFjBuGgLyz3u3m5BIbQmUt0py5DHzTY0EBBDklcH4PmgU3jF-ZCYPTKTHrynMzQXltaBSP7vgQ5uam3wyuk-gwuDax38ZZoqG5h2p3nG8OglKr7MiwF4vzngTb8/s320/it+joke1.gif" width="302" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmExHXysrXfm4nMW8IAG_oPmlKS6WaQOjIMsawQ7fH1Mxiva3iv9zNPbiYmI3yXco7Wp1i-wTIWy41x6WO4Gk6TTW7-GbTp5GcaUiSC5PZ4EmpaaqqvOiTAC12lizMp6OtNSKGuCjV1zcu/s1600/it+joke2.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="309" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmExHXysrXfm4nMW8IAG_oPmlKS6WaQOjIMsawQ7fH1Mxiva3iv9zNPbiYmI3yXco7Wp1i-wTIWy41x6WO4Gk6TTW7-GbTp5GcaUiSC5PZ4EmpaaqqvOiTAC12lizMp6OtNSKGuCjV1zcu/s320/it+joke2.gif" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKOyTtNZ52rNanxiqCtjJD16ZPBIT-cgWDqP85kLi8yBJ1c5BCfL26ND6D86D5gBCBRXdLkVQ8V6jjJKWa5j9kz5GcoH2-brKB39lljWI7Z__xakKmoNehIge89b4frccpkJ5W0UwO0FL4/s1600/it3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKOyTtNZ52rNanxiqCtjJD16ZPBIT-cgWDqP85kLi8yBJ1c5BCfL26ND6D86D5gBCBRXdLkVQ8V6jjJKWa5j9kz5GcoH2-brKB39lljWI7Z__xakKmoNehIge89b4frccpkJ5W0UwO0FL4/s320/it3.png" width="222" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFCiGOekFHRy1QL7LDZSOu_IW2kwbsH_pvwpP1IFuXJygRTp9bS-Il7gIke5IvGPIyfr8MGfwT5RFUVNu-ftVKrxMLepGOiQxxEgGQvJellcg5bbBy7Z2dCGsHVlxtat04kFeuuZuDh7zE/s1600/it4.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFCiGOekFHRy1QL7LDZSOu_IW2kwbsH_pvwpP1IFuXJygRTp9bS-Il7gIke5IvGPIyfr8MGfwT5RFUVNu-ftVKrxMLepGOiQxxEgGQvJellcg5bbBy7Z2dCGsHVlxtat04kFeuuZuDh7zE/s320/it4.gif" width="258" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuaRJ_RoXH1bcUC7y6yQquAjSMRoe0fLURINO7suMlPf6HCX4F0gVd2jpqxACmrxfIqxp0-w1Mv3p9AGbIXpIfOrxHBYHOqOndL4MC6JoBIecAOnY0GdA2Im3mcQ9YZEgpwMkQkX1FBiK-/s1600/it5.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuaRJ_RoXH1bcUC7y6yQquAjSMRoe0fLURINO7suMlPf6HCX4F0gVd2jpqxACmrxfIqxp0-w1Mv3p9AGbIXpIfOrxHBYHOqOndL4MC6JoBIecAOnY0GdA2Im3mcQ9YZEgpwMkQkX1FBiK-/s320/it5.gif" width="220" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-43436537551440282202010-07-08T17:24:00.000+04:002010-07-08T17:24:32.874+04:00பெண்ணின் விருப்பம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAJkDYI-sLqQ69MuvKnI9bTcBzHKi0JazM-sAGN1z7dgijFTIKoVxE-T3YKHXGpWUKwukTile_0LihrNcCEt7SnWWxmTiiWGTKnqERma59zBQN49D__HPMxgKIJHzDVEMnYqjFKNWySP-E/s1600/funny-cartoon-womans-wish.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAJkDYI-sLqQ69MuvKnI9bTcBzHKi0JazM-sAGN1z7dgijFTIKoVxE-T3YKHXGpWUKwukTile_0LihrNcCEt7SnWWxmTiiWGTKnqERma59zBQN49D__HPMxgKIJHzDVEMnYqjFKNWySP-E/s320/funny-cartoon-womans-wish.jpg" width="320" /></a></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-43030390661668768452010-07-07T16:44:00.000+04:002010-07-07T16:44:00.151+04:00என்ன ஒற்றுமை...........<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhzKZzvndpdTi3aBlrKT8DVAz1sAE9qQ9-dFNq-IagjRXOQq-2RXo-gHad5k-ve4QOpGf3sjFokGxUP9DJpVqs5BhombuZ04hxaFcKuT0KhYX3kB218Q6IUGUTnRAoJE_jqjyeIV0_rfAX/s1600/unity.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhzKZzvndpdTi3aBlrKT8DVAz1sAE9qQ9-dFNq-IagjRXOQq-2RXo-gHad5k-ve4QOpGf3sjFokGxUP9DJpVqs5BhombuZ04hxaFcKuT0KhYX3kB218Q6IUGUTnRAoJE_jqjyeIV0_rfAX/s400/unity.jpg" width="381" /></a></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-54195920013044336522010-07-05T15:06:00.002+04:002010-07-05T17:39:46.184+04:00Team Work<div class="separator" style="clear: both; text-align: left;">டீம் வொர்க் இதன் அர்த்தம் நமக்கும் புரியும்.நேர்காணலில் கூட இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்படும்.ஆனால் மெயில் வந்த இந்த் புகைப்படம் உண்மையான அர்த்ததை சொல்கிறது போலிருக்கு.</div><br />
<br />
படத்தை பெரிதாக பார்க்க்க அதன் மீது கிளிக் செய்யவும்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8dDPELgZP_Zu2m0q9YlIQ4rl1xkiY8jD02lkrdud28k8s2jOmqwsPe6Q2YF-J4ZmxHZYYfjcBp-ost_AEH2nkA0jqLvT0eDZIBIU-lE01aNtZI0yHwUGnnCv6s-pslCO-AF4wE-4NCi6D/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8dDPELgZP_Zu2m0q9YlIQ4rl1xkiY8jD02lkrdud28k8s2jOmqwsPe6Q2YF-J4ZmxHZYYfjcBp-ost_AEH2nkA0jqLvT0eDZIBIU-lE01aNtZI0yHwUGnnCv6s-pslCO-AF4wE-4NCi6D/s320/untitled.bmp" width="235" /></a></div>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-62791979233382749292010-07-01T15:10:00.002+04:002010-07-05T17:40:31.297+04:00நேரத்தை நிர்வகிப்பது எப்படி?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.thannambikkai.net/wp-content/uploads/userphoto/sugumaragalivan.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="http://www.thannambikkai.net/wp-content/uploads/userphoto/sugumaragalivan.jpg" /></a></div><u><strong><span style="color: purple;">சுகுமார் ஏகலைவ்</span></strong></u><br />
<br />
நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.<br />
நேற்று என்பது செல்லாத காசோலை.நாளை என்பது பிராமிசரி நோட்டு.இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.<br />
<br />
<span style="background-color: #fff2cc; color: #6aa84f;"><strong>1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)</strong></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0MsYDukbZn-IXfPuiQan42h1H6Q3rINd2n4yyK_z2VFzu4nyuZOkahyphenhyphenVcJr4vYeayg7LUcwuHIMXnnmky2_q0a3vjTpF5kmArTcZKBOpIM3DWvcKCuBbZ3aV3fCGdwGv2CFr0DJeMPyNg/s1600/images%5B3%5D.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" rw="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0MsYDukbZn-IXfPuiQan42h1H6Q3rINd2n4yyK_z2VFzu4nyuZOkahyphenhyphenVcJr4vYeayg7LUcwuHIMXnnmky2_q0a3vjTpF5kmArTcZKBOpIM3DWvcKCuBbZ3aV3fCGdwGv2CFr0DJeMPyNg/s1600/images%5B3%5D.jpg" /></a></div>ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.<br />
<br />
அ. பயனுள்ளவை<br />
ஆ. அன்றாடச் செயல்கள்<br />
இ. பயனில்லாதவை<br />
<br />
உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.<br />
<br />
<span style="background-color: #e06666;">2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்</span><br />
(Time Wasters)<br />
<br />
நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்<br />
<br />
அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்<br />
1. ஒத்திப்போடுதல் (Procrastination)<br />
2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை<br />
3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்<br />
<br />
ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்<br />
1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.<br />
<br />
2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.<br />
3. பிறர் செய்யும் தவறுகள்<br />
4. சூழ்நிலை<br />
<br />
<span style="color: #0c343d;"><strong><u>உகந்த நேரம் (Preferential / Prime Time)</u></strong></span><br />
<br />
ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.<br />
<br />
<span style="color: #8e7cc3;"><u><strong>காலந்தவறாமை (Punctuality)</strong></u></span><br />
<br />
கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.<br />
நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)<br />
உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.<br />
<br />
<span style="background-color: yellow; color: #660000;"><strong>1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)</strong></span><br />
இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்<br />
<br />
<span style="background-color: yellow; color: #20124d;"><strong>2 செய் வேண்டிய வேலை (Need to do)</strong></span><br />
அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்<br />
ஆனால் அவசரமில்லை.<br />
<span style="background-color: yellow; color: #7f6000;"><strong>3. செய்ய விரும்பும் வேலை (Like to do)</strong></span><br />
உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.<br />
<br />
<span style="background-color: yellow; color: #cc0000;">4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)</span><br />
<br />
வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.<br />
<br />
நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள் <br />
<br />
1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.<br />
2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.<br />
3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.<br />
4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.<br />
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.<br />
6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்<br />
வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.<br />
<br />
நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!<br />
<br />
<br />
<a href="http://www.thannambikkai.net/2009/11/01/3095/">சுகுமார் ஏகலைவ்</a><br />
<br />
Thanks Thannambikaimkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-86481463494336112582010-06-29T17:58:00.001+04:002010-07-05T17:40:59.239+04:00கண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..<object height="405" width="660"><param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/Gc4HGQHgeFE&hl=en_US&fs=1&rel=0&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube-nocookie.com/v/Gc4HGQHgeFE&hl=en_US&fs=1&rel=0&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="405"></embed></object><br />
<br />
<br />
நன்றி <a href="http://krpsenthil.blogspot.com/">கேஆர்பி.செந்தில்</a>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-89622640539992824902010-06-29T15:41:00.003+04:002010-06-29T16:41:16.819+04:00ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://winmani.files.wordpress.com/2010/06/formalletter1.jpg?w=450&h=468" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" ru="true" src="http://winmani.files.wordpress.com/2010/06/formalletter1.jpg?w=450&h=468" width="191" /></a></div>பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்<br />
வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி<br />
எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.<br />
<br />
தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து<br />
எழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.<br />
<br />
ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு<br />
உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.<br />
<br />
இணையதள முகவரி : <span style="color: #0c343d;"><strong><a href="http://www.readwritethink.org/files/resources/">http://www.readwritethink.org/files/resources/</a></strong></span><br />
<span style="color: #0c343d;"><strong>interactives/letter_generator/</strong></span>/<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://winmani.files.wordpress.com/2010/06/formalletter2.jpg?w=450&h=474" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" ru="true" src="http://winmani.files.wordpress.com/2010/06/formalletter2.jpg?w=450&h=474" width="303" /></a></div><br />
இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த<br />
கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு டியையும்<br />
கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன<br />
பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு<br />
வேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த<br />
பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி<br />
நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய<br />
முறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை<br />
தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்<br />
எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்<br />
தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்<br />
<br />
நன்றி <a href="http://winmani.wordpress.com/2010/06/17/formallettergenerate/">விண்மணி</a><br />
<br />
சகோதரர் அலாவுதீன் என்பவர் மின்னெஞ்சலில் அனுப்பியதுmkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-88941939752967226102010-06-29T13:15:00.007+04:002010-06-29T13:40:21.958+04:00Video of BP Oil Blaze, Rig sinking into Gulf of MexicoVideo of BP Oil Blaze, Rig sinking into Gulf of Mexico <br />
<br />
<object width="500" height="405"><param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/sA6Fx7ZEST0&hl=en_US&fs=1&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube-nocookie.com/v/sA6Fx7ZEST0&hl=en_US&fs=1&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="405"></embed></object>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-68942064712518518982010-06-22T09:17:00.000+04:002010-06-22T09:17:51.199+04:00இல்லற வாழ்வில் இணையும் முன்னர்<span style="background-color: yellow; color: black;"><strong>இல்லற வாழ்வில் இணையும் முன்னர்</strong></span><br />
<br />
<br />
<br />
<strong><u>எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)</u></strong><br />
<br />
<br />
<br />
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.<br />
<br />
<br />
<br />
<em><strong><u>1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!</u></strong></em><br />
<br />
திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.<br />
<br />
<br />
<br />
(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)<br />
<br />
<br />
<br />
<strong><em><u>2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!</u></em></strong><br />
<br />
ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.<br />
<br />
<br />
<br />
பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.<br />
<br />
<br />
<br />
<u><strong><em>3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!</em></strong></u><br />
<br />
உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?<br />
<br />
<br />
<br />
உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.<br />
<br />
<br />
<br />
சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.<br />
<br />
<br />
<br />
திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.<br />
<br />
<br />
<br />
சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.<br />
<br />
<br />
<br />
எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.<br />
<br />
<br />
<br />
<u><em><strong>4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!</strong></em></u> <br />
<br />
திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.<br />
<br />
<br />
<br />
‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.<br />
<br />
<br />
<br />
<u><em><strong>5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!</strong></em></u><br />
<br />
உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!<br />
<br />
<br />
<br />
<u><em><strong>6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!</strong></em></u><br />
<br />
வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.<br />
<br />
<br />
<br />
ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.<br />
<br />
<br />
<br />
எனவே, மணப் பெண்களே!<br />
<br />
உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!<br />
<br />
<br />
<br />
<u><em><strong>7. அறிந்துகொள்ளுங்கள்!</strong></em></u><br />
<br />
திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!<br />
<br />
<br />
<br />
திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.<br />
<br />
<br />
<br />
எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!<br />
<br />
நன்றி <a href="http://www.islamkalvi.com/portal/?p=4858">இஸ்லாம் கல்வி</a>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-8735120658706113822010-06-13T18:03:00.002+04:002010-06-20T17:46:09.916+04:00பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?<strong>பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு? </strong><br />
<br />
<br />
<br />
<br />
குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.<br />
<br />
<br />
<br />
கோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி காத்தூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் "இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை?'' என பீபி காத்தூன் வருத்தத்துடன் கேட்கிறார்.<br />
<br />
<br />
<br />
கைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக்கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது "பொடா'' கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.<br />
<br />
<br />
<br />
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தன் மகன்களிடம், "நம்பிக்கை தளர வேண்டாம்'' என்றும் "சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்'' அவர்களின் தந்தை உறுதியளித்தார்.<br />
<br />
<br />
<br />
பீபியின் மூத்த மகனுக்கு, பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது மகனுக்குத் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும்போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின்ம வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வேலை கொடுக்கவில்லை.<br />
<br />
<br />
<br />
2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு, பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை, தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி காத்தூன் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் எனத் தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான "ஹைட்ரோ கார்பனின்'' தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.<br />
<br />
<br />
<br />
இவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின்கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வழக்குத் தொடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.<br />
<br />
<br />
<br />
இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்கள் தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.<br />
<br />
<br />
<br />
சிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தன் குடும்பத்திரையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. "அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள்கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்?'' என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச்சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.<br />
<br />
<br />
<br />
உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர் அவர்களும் அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில் 'புதிய ஜனநாயகம்' இணைய இதழில் எழுதிய திரு. சுந்தர் அவர்களும் அதைப் பதிவேற்றிய தமிழரங்கம் இணையமும் நமது ஆழிய நன்றிக்கு உரியவர்கள்.<br />
<br />
<br />
<br />
- சத்தியமார்க்கம்.காம்<br />
<br />
<br />
<br />
தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தன் மகன்கள்மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். "மகனே! நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான என் மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்'' எனக் கேட்கிறார்.<br />
<br />
<br />
<br />
தன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: "என் மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா? அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா?''<br />
<br />
<br />
<br />
மூலம் : தி ஹிந்து<br />
<br />
<br />
<br />
தமிழில் : சுந்தர் - புதிய ஜனநாயகம் (தமிழரங்கம்)<br />
<br />
<br />
Thanks <a href="http://www.satyamargam.com/1477">Satyamargam</a>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-47600409247924525562010-04-26T08:46:00.000+04:002010-04-26T08:46:32.618+04:00இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு<span style="color: #274e13;"><strong><u>இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு</u></strong></span> <br />
<br />
இன்று தமிழில் பல மனித வள மேம்பாட்டு நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டும், நேரடியாக தமிழிலும் வருகின்றன. தமிழ் நாட்டிலும், தமிழர்கள் வாழும் பல வெளிநாடுகளிலும், தமிழில் பல்வேறு மனித வள மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. தமிழில் மனித வள மேம்பாட்டு நூல்களின் முன்னோடி பன்னூலாசிரியர் அறிஞர் எம். ஆர். எம். அப்துர் ரஹிம் அவர்களே. மனிதர்களுக்கு அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் இஸ்லாம், மனித வள மேம்பாட்டு துறையிலும் வழிகாட்டுகிறது.<br />
<br />
<br />
<span style="color: #cc0000;"><strong><u>நம்பிக்கை</u></strong></span><br />
<br />
இஸ்லாத்தின் அடிப்படையாக இருப்பது ஒரிறைக் கொள்கை. படைத்த ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் வழிபடக் கூடாது என்பதே, அதன் பொருள். இதனால் மனிதனது சுதந்திரம் இயல்பிலேயே உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, ஈமான் என்னும் நம்பிக்கையின் கிளைகளில், இறைநாட்டத்தை நம்புவதும் ஒன்று. இதனால், நன்மைகளும், தீமைகளும் இறைவனின் நாட்டத்தின் படியே நடக்கின்றன என்று நம்ப வேண்டும். இந்த அடிப்படையிலேயே நம் இறுதித் தூதர் முஹமது(ஸல்) அவர்கள், வளத்தில் பூரித்துப் போய்விடவும் வேண்டாம், சோதனையில் துவண்டு விடவும் வேண்டாம் என வழிகாட்டுகிறார்கள். <br />
<br />
<span style="color: #351c75;"><strong><u>பிரார்த்தனைகள் </u></strong></span><br />
<br />
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும், மனித வள மேம்பாட்டுக் கலையை கற்றுத் தருகின்றன. ஒரே இறைவனை மட்டும் வழிபடுவதும், அவனது தூதர் முஹமது நபி(ஸல்) அவர்களது வழிகாட்டுதலின் படி நடப்பதும் முஸ்லிம்களின் முதல் கடமை. இதற்கான உறுதி மொழியை தெரிவிப்பதுடன் தங்கள் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். இது கலிமா என்னும் இஸ்லாத்தின் முதல் கடமை. தொழுகை நேர நிர்வாகத்தை கற்றுத் தருகிறது. நோன்பு கோபத்தை கட்டுப் படுத்துகிறது. ஜகாத், சக மனிதர்களின் துன்பத்தைக் களைகிறது. ஹஜ், உலகம் முழுவதும் வாழும் பல்வேறுபட்ட மக்கள் சமூகத்தை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாம், தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேட நமக்கு வழிகாட்டுகிறது. இறைவினிடம் நாம் கேட்கும் பிரார்த்தனைகள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக நவீன உளவியலும் உறுதி செய்துள்ளது.<br />
<br />
<span style="color: #741b47;"><strong><u>திருக்குர்ஆன்</u></strong></span><br />
<br />
திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறு சுட்டிக்காட்டப் படுகிறது. அவர்கள், சந்தித்த சோதனைகளும், அதனை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நமக்கு படிப்பினையாகும். அது போல, குர் ஆனை தினமும் ஓதுவதால், உள்ளத்துக்கு அமைதி கிடைப்பதுடன், நம் அன்றாட வாழ்வின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.<br />
<br />
<span style="color: #b45f06;"><strong><u>முஹமது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு</u></strong></span><br />
<br />
<br />
முஹமது நபி(ஸல்) அவர்களது மக்கா வாழ்க்கை, மதீனா வாழ்க்கை இரண்டிலுமே நமக்கு படிப்பினை இருக்கிறது. அவர்கள் நபித்தோழர்களுடன் பேணிய கூட்டு வாழ்வு, பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுகிறது. அவர் வணிக வாழ்க்கையில் பின்பற்றிய நடைமுறைகள் வணிகர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளே. திருமண வாழ்க்கையில் தம் துணைவியரால் ஏற்பட்ட சோதனைகளை அவர் எதிர்கொண்ட விதம், திருமணமான ஆண்களுக்கு படிப்பினையென்றால், நபித்துணைவியரின் தியாக வாழ்க்கையும், நபித்தோழியரின் தியாக வாழ்க்கையும் திருமணமான பெண்களுக்குப் படிப்பினைகளே.<br />
<br />
<br />
இவற்றையெல்லாம் விட, ஆட்சியாளராய் முஹமது நபி(ஸல்) எளிமை, தூய்மை, நேர்மை, நீதி ஆகியவற்றை கடைபிடித்தார்கள். ஒரு முஸ்லிமுக்கு எதிராக, யூதருக்கு சார்பாக நீதி வழங்கி சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டினார்கள். அவர்கள் ஒருபோதும், இனவெறியை ஆதரிக்கவில்லை. மாறாக, அதனைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்கள். இவற்றில் முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல. முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் மிகப் பெரும் படிப்பினை இருக்கிறது. <br />
<br />
<span style="color: #3d85c6;"><strong><u>நிறைவுரை</u></strong></span><br />
<br />
இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு என்பது தனியொரு நூலாகவே எழுத வேண்டிய தலைப்பாகும். இதனை ஒரு சிறிய கட்டுரையில் அடக்கி விட முடியாது. எனினும், இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் தேவையான குறிப்புகளை அளித்துள்ளதாக நினைக்கிறேன். இக்கட்டுரையில் தகவல் பிழைகளிருப்பின் அன்புடன் சுட்டிக்காட்டுங்கள்.<br />
<br />
<br />
நன்றி: பேங்காக் தமிழ் முஸ்லிம் பள்ளிவாசல் திறப்பு விழா மலர் - 25 ஆகஸ்டு 2005<br />
<br />
<br />
Thanks Abdul Rahmanmkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2153867801262212684.post-16611439668918772092010-04-23T21:31:00.006+04:002010-04-24T14:40:04.606+04:00கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்<div align="left" class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;">IPL போட்டி இறுதிப்போட்டியை நெருங்கி விட்டது.இந்த கிரிக்கெட் மோகம் எந்த அளவு மக்களை பாதித்துள்ளது என்பதை முகைதின் சகோதரர் என்பவர் அனுப்பிய கிழ்கண்ட மின்னெஞ்சல் உணர்த்துக்கிறது.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2MG5Oe1X4xXtwOPYvKiSa7s1LToIeHF2PxF8UKX42e728XR7OTW8-SGtuceq4SvAFJd0DoDSpe2CR6PDxTnV-JkWwD-BMWVdpxt86iRwXMOwi41GsHMpxyFNXi_0tYrmPiG0EpQFTwApH/s1600/ipl-2009-funny-cartoon-3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2MG5Oe1X4xXtwOPYvKiSa7s1LToIeHF2PxF8UKX42e728XR7OTW8-SGtuceq4SvAFJd0DoDSpe2CR6PDxTnV-JkWwD-BMWVdpxt86iRwXMOwi41GsHMpxyFNXi_0tYrmPiG0EpQFTwApH/s320/ipl-2009-funny-cartoon-3.jpg" tt="true" /></a></div><br />
இளைஞர்களையும், போக்குவதற்கு பொழுதுள்ளவர்களையும் இன்றைய பொழுதில் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள். அனைத்துவகை செய்தி ஊடகங்களும் இது குறித்த செய்திகளை மக்கள் மறந்துவிடாதவாறு அவர்களுக்குள் திணித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி திணிக்கப்படும் செய்திகளால் கிரிக்கெட் என்பது காற்றைப் போல், உணவைப்போல் இன்றியமையாததாகிவிட்ட ஒரு இளைஞனுடன் நடந்த உரையாடல் இது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இந்த உரையாடலை தொடங்குமுன், இந்த உரையாடல் நடந்த களத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் தேவையானதாகும், அது இந்த உரையாடலின் பரிமாணத்தை உணர்த்த உதவும். சௌதி அரேபியா. இந்தியாவிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் சில மேல்மட்ட அதிகாரிகளுக்கு கனமான ஊதியமும், நிறைவான வசதிகளும் வாய்த்திருக்கலாம். ஆனால் கடைநிலை ஊழியர்களாக இங்கு பணிபுரியும் இந்தியர்களே அதிகம். அப்படி கடைநிலை ஊழியர்களாக இருக்கும் குறிப்பாக தமிழர்களும் குறிப்பிடத்தக்க அளவு பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் தங்கும் விடுதி. சனி முதல் வியாழன் வரை வேலை நாட்கள், வேலைநேரம் காலை எட்டிலிருந்து தொடங்கி மாலை நான்கு மணிவரை இடையில் ஒருமணிநேரம் மதிய உணவுக்காக இடைவேளை. சௌதியின் வேறுபல நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு நல்ல நிலை. காலை ஆறுமணிக்கு எழுந்தால் காலைத்தேவைகளை முடித்து உணவாக ஒரு குப்புஸை (ஒருவகை ரொட்டி) கடித்துக்கொண்டு மதியத்திற்காக அடுக்குச்சட்டியில் (டிபன் கேரியர்) செய்து வைத்திருக்கும் உணவை எடுத்துக்கொண்டு ஏழுமணிக்குள் வந்தால் பேரூந்து கிடைக்கும், கொஞ்சம் தாமதமானாலும் அன்று விடுமுறை நாளாக எண்ணிக்கொள்ளவேண்டியது தான் சம்பளம் கிடைக்காது. <br />
<br />
<br />
<br />
வேலை செய்யும் இடத்தில் நீண்ட வரிசையில் நின்று சோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்று எந்த நேரத்தில் அட்டையை அடித்துக்கொள்கிறோமோ (பஞ்சிங் கார்ட் சிஸ்டம்)அப்பொதிலிருந்து தான் நமது வேலை நேரம் தொடங்கும். எட்டு மணிக்குள் அடித்துவிட முடிந்தால் அன்று நமக்கு நல்ல நாள். பெரும்பாலானோருக்கு பத்து நிமிடம் வரை தாமதமாகிவிடும். திரும்பும் போதும் 4.10க்கு பேருந்து கிளம்பிவிடும் என்பதால் ஓரிரு நிமிடங்களுக்கு முன்னதாகவே அட்டை அடிக்கவேண்டியதிருக்கும், இவைகள் மொத்தமாக சேர்ந்து மாதக்கடைசியில் அரை நாளை விழுங்கியிருக்கும். மீண்டும் விடுதிக்கு வந்துசேர ஐந்து மணிக்கு மேலாகிவிடும்,. பின்னர் குளித்து முடித்து ஒரு தேனீரை போட்டு குடித்துவிட்டு, சமையலை தொடங்கினால் (இரவுக்கும் மறுநாள் மதியத்திற்கும்) இரவுச்சாப்பாட்டை முடிக்க ஒன்பதை தாண்டிவிடும். பின் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தை ஓடவிட்டு கட்டிலில் சாய்ந்தால் எப்போது தூங்கினோம் என்று அவர்களுக்கே தெரியாது. வெள்ளிக்கிழமை விடுப்பு என்பது ஒரு மகிழ்வான விடுதலை உணர்வை தரக்கூடிய ஒன்று. வாரத்தின் ஒவ்வொறு நாளும் வெள்ளிக்கிழமையை இலக்காகக் கொண்டே நகரும். வியாழன் இரவில் எல்லோரின் முகங்களும் சந்தோசத்தை பூசிக்கொண்டிருக்கும். பெரிய சத்தத்தில் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும். ஒருபக்கம் இந்தி, மறுபக்கம் தமிழ், இடையில் மலையாளம், ஆங்கிலம் (பிலிப்பைனிகள்) என்று கலவையாய் பாடல்கள் ஒலிப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும். வெள்ளி விடுமுறை என்றாலும் அறையை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்றவைகள் தான் வெள்ளியின் பகலை நிறைத்திருக்கும். இப்படியான தருணத்தில் தான் ஐ பி எல் வந்தது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
முதலில் இந்த வித்தியாசம் வெளிப்படையாக தெரிந்தது குளியலறைகளில் தான். வரிசையாக கட்டிவிடப்பட்டிருக்கும் குளியலறைகளில் மாலை ஐந்து மணிக்கு மேல் ரகளையாக இருக்கும். முதலில் குளிப்பதற்கு போட்டியே நடக்கும். ஏனென்றால், முதலில் வேகமாக வரும் தண்ணீர் பின்னர் படிப்படியாக வேகம் குறைந்து சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போல் வரும். முதலில் நுழைபவர்கள் நேரம் எடுத்துக்கொள்ள வெளியில் இருப்பவர்களோ பொருமையிழந்து கதவை தட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருப்பர். ஆனால் திடீரென்று குளியலறைகள் வெறிச்சோடின. சாவகாசமாக ஆறுமணிக்கு வந்தாலும் ஆனந்தமாய் குளிக்க முடிந்தது. பின்னர் விசாரித்தபோதுதான் தெரிந்தது. எல்லோரும் வேலையை விட்டு வந்ததும் கிரிக்கெட்டின் முன் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. உழைத்துக்களைத்தவர்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு மாறுதல் தேவைதான் என்றாலும். அத்தியாவசியமான எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு விளையாட்டு அனைத்தையும் விழுங்கிக் கொள்ள முடியுமென்றால் அது பொழுதுபோக்கா? இல்லை வேதனையா?<br />
<br />
<br />
<br />
<br />
<br />
வயது இருபத்தைந்தை தாண்டியிருந்தாலும் தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு தான் தனது திருமணம் என்பதில் உறுதியாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் அவன். எவ்வளவு கடினமான வேலை என்றாலும் தயங்காமல் செய்யக்கூடிய கடின உழைப்பாளி. ஓவர்டைம் வேலை என்றால் முதலில் கைதூக்கும் அளவுக்கு தேவையுள்ளவன். என் நண்பனான அவனும் தான் இந்த கிரிக்கெட் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தான். இனி நானும் அவனும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நான்:<span style="color: #cc0000;"><b> ஒருவன் பந்து வீசுவதும், ஒருவன் மட்டையால் அடிப்பதும் இன்னும் சிலர் பந்தை தடுப்பதும் என்று சற்றேறக்குறைய ஒரே மாதிரியான காட்சிகளாகவே திரும்பத்திரும்ப வரும் இதில் அப்படி என்னதான் இருக்கிறது இதில்?</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: எல்லாவற்றையும் உங்கள் கண்ணோட்டத்திலேயே பார்க்கக்கூடாது. தமிழ் நாடு விளையாடும் போது தமிழன் என்றமுறையில் அதை பார்ப்பது ஒரு உணர்வு. ஒரு பொழுது போக்கு. வேலை நேரம் என்றால் பார்க்கமுடியுமா? வேலை முடிந்து வந்து தானே பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ரிலாக்ஸ்.<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>இல்லை. நீங்கள் ஒரு படத்தை பார்ப்பதற்கும், வெறொரு நிகழ்சியை பார்ப்பதற்கும் கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: ஆமாம் இருக்கிறது ஒரு படம் பார்ப்பது பொழுது போக்கு மட்டும் ஆனால் கிரிக்கெட் அதோடு கொஞ்சம் உணர்வும் கலந்தது, நம்முடைய அணி ஆடும் போது நாமே ஆடுவது போன்று ஒரு உணர்வு.<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>இந்த நம்முடைய அணி என்ற உணர்வு எப்படி வந்தது? தமிழ்நாட்டு அணி அல்லது இந்திய அணி என்பதாலா? என்றால் இந்த உணர்வு விளையாடும் போது மட்டும் தானா? அல்லது மற்ற தருணங்களிலும் வருமா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் தானே இந்த உணர்வு வருகிறது மற்ற விளையாடுகளில் வருவதில்லையே</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: மற்ற விளையாட்டுகள் இருந்தாலும் எல்லோராலும் விரும்பப்படுவது கிரிக்கெட் தான். என்னதான் மாநில வித்தியாசம் இருந்தாலும் கிரிக்கெட் என்றதும் எல்லோரும் ஒன்றாகி இந்தியா எனும் உணர்வு வருகின்றதல்லவா அது தான் கிரிக்கெட்டின் வெற்றி.<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>இந்த தேசிய உணர்வு விளையாடில் மட்டும் தானா? தேசியம் என்பது நாடு காடு மலை இதுமட்டுமா? அல்லது நாட்டிலுள்ள மக்களா? நாட்டிலுள்ள மக்கள் குறித்து வராத தேசிய உணர்வு கிரிக்கெட்டில் மட்டும் வருகிறது என்றால் அது மெய்யாகவே தேசிய உணர்வு தானா?</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: யார் சொன்னது விளையாட்டில் மட்டும்தான் என்று? கார்கில் போர் நடந்த போது தமிழகம் தான் அதிகம் நிதி கொடுத்தது. வடமாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து ஒரு பிலிப்பைனி தவறாக பேசியபோது சண்டையிடவில்லையா? இதையெல்லாம் என்னவென்று நினைக்கிறீர்கள் நீங்கள்?<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>இது என்ன மாதிரியான தேசிய உணர்வு? ரயில் விபத்து குறித்து அந்த பிலிப்பைனி என்ன மாதிரியான விமர்சனத்தை முன்வைத்தான்? இந்தியாவில் எதுவுமே சரியிருக்காது , புல்லட் ரயில் மாதிரியான வசதிகள் இல்லை, கடக்கும் பாதைகள் (லெவல் கிராசிங்) பாதுகாப்பற்று இருக்கும் என்று தானே. இதற்குத்தானே நீங்கள் பிலிப்பைன்ஸை விட இந்தியா முன்னேறிய நாடு என்று இந்தியாவின் வீரதீர பிரதாபங்களை எடுத்துவிட்டு சண்டையிட்டீர்கள். இதையே அந்த பிலிப்பைனி, மக்கள் மீது அக்கரையற்ற அரசுகள், பிலிப்பைன்ஸை போலவே ஊழல் மலிந்த அரசியல்வாதிகள், மக்களுக்கு சிறப்பான வசதிகளை, குறைந்தபட்ச குறைவற்ற சேவையை வழங்குவதில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளால் தான் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன என்று அவன் விமர்சனம் செய்திருந்தால் நீங்கள் சண்டையிட்டு இருப்பீர்களா? மாட்டீர்கள். ஆக உங்களின் தேசிய உணர்வு என்பது மக்களின் கோணத்திலிருந்தல்ல ஆள்பவர்களின் கோணத்திலிருந்து எழும் தேசிய உணர்வு. இந்த கிரிக்கெட்டும் அதே போன்ற ஒன்றுதான்.</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதிலுமா அரசாங்கம் மக்கள் ஏழை பணக்காரன் என்று பிரித்துப்பார்ப்பது. எல்லோரும் தான் கிரிக்கெட் பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் வேலைபார்ப்பவர்கள் கிரிக்கெட் பார்ப்பதில்லையா? இந்தியா விளையாடுகிறது, தமிழ்நாடு விளையாடுகிறது என்றுதான் அவர்களும் பார்க்கிறார்கள். இதிலென்ன ஆள்பவர்கள் கோணம் மக்கள் கோணம்?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7gMk68OFyL0jpQGrtFGNFUu7nkfNvvhf7fTauzjxUagRlT02jM-9tHpnTkYTt_2KDNGL-pwOhT0AuhuIXVQdXHm7x8Ee4EAO8KCq7MCvndHwUA3SKwXzkbjMYxvXLX_t3PJYQnybnznMp/s1600/ipl2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7gMk68OFyL0jpQGrtFGNFUu7nkfNvvhf7fTauzjxUagRlT02jM-9tHpnTkYTt_2KDNGL-pwOhT0AuhuIXVQdXHm7x8Ee4EAO8KCq7MCvndHwUA3SKwXzkbjMYxvXLX_t3PJYQnybnznMp/s320/ipl2.jpg" tt="true" /></a></div>நான்: <span style="color: #cc0000;">அப்படியில்லை. ஆள்பவர்களுக்கு எதிலெல்லாம் சாதமான அம்சங்கள் இருக்கிறதோ அதிலெல்லாம் தேசிய உணர்வு கிளறிவிடப்படும். ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் அதை தேசிய உணர்வாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவார்கள். கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட முக்கால்பங்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை இந்த மூன்று நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதனால் தான் இந்த விளையாட்டு பெருமிதமாக தேசிய ஆளுமை கொண்டதாக இருக்கிறது.</span><br />
<br />
<br />
<br />
நண்பன்: இருக்கட்டுமே, அதனால் என்ன? பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறதே, அந்த வகையில் எடுத்துக்கொள்ளாலாமல்லவா?<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>நாம் எதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை நாம் தீர்மானிப்பதில்லை என்பதுதான் இதில் புரிந்துகொள்ள வேண்டியது. கிரிக்கெட் அளவுக்கு மற்ற விளையாட்டுகளை பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதா? அப்படி வந்தால் அந்த விளையாட்டை நீங்கள் தேசிய உணர்வுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இதிலாவது ஒன்றுபடுகிறோமே என்று இதை மேலோட்டமாக புரிந்து கொள்ளக்கூடாது. அவர்களுடைய நலன் தான் இதில் குறிக்கோள், நாம் எந்த விசயத்தில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு லாபமோ அந்த விசயத்தில் நாம் சேர்ந்திருக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவோம். பிரிந்திருப்பது லாபமென்றால் அந்த விசயத்தில் பிரிந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவோம். இது தான் இங்கு எல்லா விசயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உட்பட.</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: அது எப்படி நான் கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்று யார் என்னை நிர்ப்பந்திக்க முடியும்? எனக்கு விருப்பமிருப்பதால் தான் பார்க்கிறேன். விருப்பமில்லாவிட்டால் பார்க்கமாட்டேன், அவ்வளவுதான்.<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>எது உங்களுடைய விருப்பம்? இரண்டு வாரமாக சி பிளாக்கில் ஏ சி வேலை செய்யவில்லை. கண்டுகொள்ளாமலிருக்கும் பராமரிப்புத்துறையில் போய் புகார்செய்வோம் என்று எல்லோரையும் அழைத்தேன். நீங்களும் கூட வருவதாய் சொன்னீர்கள். ஆனால் வந்தது மூன்று பேர்தான். நீங்களோ தோற்றுப்போன ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு தோற்றுப்போன உணர்வுடன் டோனியை திட்டிக்கொண்டிருந்தீர்கள். எத்தனை பேர் சமைப்பதற்கு நேரமில்லாமல் மதியத்திலும் குப்புஸை சப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமைப்பவர்கள் கூட ரசத்திற்கும் மோர்க்குளம்பிற்கும் மாறிவிட்டார்கள். நியாயமாக சொல்லுங்கள் சாப்பாட்டைவிட, ஏ சியை விட கிரிக்கெட் முக்கியமாகி விட்டதற்கு விருப்பம் மட்டும்தான் காரணம் என்கிறீர்களா?</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: என்ன இருந்தாலும் எனக்கு விருப்பமில்லாவிட்டால் நான் பார்க்கமாட்டேன் அல்லவா?<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>உங்களுக்கு எப்படி இந்த விருப்பம் ஏற்பட்டது என்பதுதான் விசயம். எல்லா பத்திரிக்கைகளிலும் என்னென்ன தேதியில் என்ன நேரத்தில் எந்தெந்த அணிகள் ஆடுகின்றன என்ற விபரங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்படுகின்றன. எந்த அணிக்கு என்ன புள்ளிகள் என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. செய்திகளில் முக்கிய செய்தியாக வருகிறது. இப்படித்தானே உங்களின் விருப்பங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விமர்சித்து கருத்துச்சொன்னால், உண்மையை சொன்னால் சிறைத்தண்டனை என்று சட்டமியற்றப்பட்டிருக்கிறது, அணுவிபத்து நடந்தால் அதுவரை லாபம் சம்பாதித்த முதலாளிகள் இழப்பீடு கொடுக்கவேண்டியதில்லை என்று சட்டம் வரவிருக்கிறது, பூமியிலுள்ள கனிமங்களை தனியாருக்கு கொடுக்கவேண்டுமென்பதற்காகவே அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறார்கள். இவைகள் பற்றி பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டைப்போல விரிவாக நிகழ்ச்சிகளை நடத்தியிருக்குமா? ஏன்? எது முக்கியம்? ஆக அவர்களுக்கு எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்கிறார்கள், எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை வெளிப்படுத்துகிறார்கள். சரியானதை விட சுலபமானதை செய்வதற்கு உங்களை பழக்கப்படுத்துகிறார்கள். நீங்கள் எதை செய்யவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களோ, அதை சுலபமாக உங்களுக்கு கிடைக்கும்படி செய்கிறார்கள். இது தான் உங்களின் விருப்பமாக மாறுகிறது.</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: சரிதான், இதற்கு நான் என்ன செய்யமுடியும்? நான் ஒருவன் மாறுவதால் என்ன ஆகப்போகிறது.<br />
<br />
<br />
<br />
நான்: <span style="color: #cc0000;"><b>இதுதான். எல்லோரும் கூறும் சப்பைக்கட்டு இதுதான். நீங்கள் ஒருவர் பார்ப்பதால் டோனி பத்து ரான் அதிகம் அடித்துவிட முடியுமா? இல்லை பாலாஜி ஒரு விக்கெட் அதிகம் எடுத்துவிடமுடியுமா? இருந்தாலும் நீங்கள் பார்க்காமல் இருப்பதில்லையே. உங்களுக்கு பயன்படாத ஒன்றை பார்த்து உங்கள் நேரத்தை வீணக்குவதைவிட பயனுள்ள நல்ல விசயங்கள் எதையாவது தெரிந்து கொள்ளலாமே.</b></span><br />
<br />
<br />
<br />
நண்பன்: !!!!!!!!!! (மௌனம்)<br />
<br />
<br />
<br />
என் நண்பன் பதில் சொல்லமுடியாமல் அமைதியாய் இருந்தாலும், அவன் கண்களில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்றால்தான் அரைஇறுதிக்குள் நுழைய முடியும். டோனியால் வெல்லமுடியுமா? எனும் கேள்வியே தொக்கி நிற்கிறது என்பதை நான் அறிவேன். ஆனாலும் <span style="color: #38761d;"><b>மாற்றங்கள் மெதுவாகவேனும் வரும், வந்தே தீரும்.</b></span><br />
<br />
<br />
<span style="color: #38761d;"><b><span style="color: black;">Thanks Mohideen - United Muslim Groups Mail</span> </b></span>mkrhttp://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.com0